திருப்பதி,  சீனிவாசமங்காபுரம்,  கல்யாண வேங்கடேச பெருமாள் ஆலயம்

திருப்பதி,  சீனிவாசமங்காபுரம்,  கல்யாண வேங்கடேச பெருமாள் ஆலயம். திருவிழா: மாசியில் பிரம்மோற்ஸவம் 9 தினங்கள் நடக்கிறது. புரட்டாசியில் பவித்ரோத்ஸவமும், வைகுண்ட ஏகாதசியும் சிறப்பானவை. சனிக்கிழமைகளில் பெருமாள் தேவியரோடு மாடவீதியில் உலா வருகிறார். தல சிறப்பு: கருவறையில் பெருமாள் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். நடுநாயகமாக சீனிவாசப் பெருமாளாக நின்ற கோலத்திலும், வலப்புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த கோலத்திலும், இடப்புறம் ரங்கநாதராக சயன கோலத்திலும் பெருமாள் இருப்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம். பொது தகவல்: திருமலையில் இருக்கும் பெருமாளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.