காலி பணியிடங்கள், தடுப்பூசி போடுவது தனியாரிடம் ஒப்படைப்பு: ஜூலை 10-ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்…

சென்னை:  திமுக அரசு க கிராம பகுதிகளில் உள்ள செவிலியிர் பணியிடங்களை நிரப்பாமல், குழந்தைகள் உள்பட பொதுமக்களக்கு  தடுப்பூசி போடுவதை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதை கண்டித்து,  ஜூலை 10-ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், ஜூலை 24-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.  அறிவித்துள்ளது. தடுப்பூசி வழங்குவதை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்தும், காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தியும்,   கிராம சுகாதார செவிலியர்கள் ஜூலை 10-ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.