டெல்லி வரும் 1 ஆம் தேதி முதல் டெல்லியில் காலாவதியான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது. அரசு தொடர்ந்து டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காற்று மாசு அதிகரிப்பதற்கு பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை முக்கிய காரணமாக உள்ளது. எனவே 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று டெல்லியில் சாலையில் இயக்கப்படும் […]
