சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக போதுச்செயாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டு உள்ளார். அண்மைக் காலமாக தமிழக எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு தொடர்ந்து பல முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதையடுத்து, அவருக்கு உயரிய பாதுகாப்பு வழங்க […]
