பஸ் சாரதிகள் முன்னிருக்கைப் பாதுகாப்பு பட்டி அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டது

பஸ்களை செலுத்தும் போது ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று [01] முதல் பஸ் சாரதிகள் முன்னிருக்கை பாதுகாப்புப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.