சென்னை சென்னை உயர்நீதிமன்றம் எந்திரன் படம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே மர்வில் விசாரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் எந்திரன். இந்த திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று தமிழ்நாடன் என்பவர் எழும்பூர் கோர்ட்டில் ஷங்கருக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்தார். மேலும் அந்த கதை தன்னுடையது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தனியாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து […]
