நெல்லை ஆணவக்கொலை வழக்கு: குற்றவாளியின் முதல் புகைப்படம் வெளியானது!

Tirunelveli Kavin Murder Case Surjith Photo : நெல்லையில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளைஞர் கவினை, சுர்ஜித் என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தற்போது அந்த கொலையாளியின் முகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.