இன்று மாலை வெளியாகிறது பீகாரில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் – 1 மாத அவகாசம்! தோ்தல் ஆணையம் தகவல்

பாட்னா: பீகாரில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை 3மணிக்கு வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து,  வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க அல்லது சோ்க்க 1 மாத அவகாசம்  வழங்கப்படுவதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம்  அல்லது டிசம்பரில் சட்டபேரவைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஜுன் 24 அன்று இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.