தெரு நாய்களால்…பிரபலமான நீதிபதி! நன்றிகடன் உள்ளதாக நீதிபதி நகைச்சுவை!

SC Judge Grateful to stray dogs: தெரு நாய் வழக்கால் உலகம் முழுவதும் பிரபலமானார் உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத். “நாய்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என நகைச்சுவையுடன் அவர் கூறியதால் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.