ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் – விலைகுறையும் பொருட்கள் எவை! பட்டியலை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: மத்திய நிதியமச்சர் நிர்மலா சீத்தாராமன், சென்னையில்  நடைபெற்ற  ஜிஎஸ்டி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது,  ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்   என்றும் கூறியதுடன், ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் எவை?  என்ற பட்டியல் அடங்கிய புத்தகத்தையும் வெளியிட்டார. இந்​தியா முழு​வதும் ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் என்​பது வரும் 22-ம் தேதி அமல்​படுத்​தப்பட உள்​ளது. இதனால் பல்​வேறு பொருட்​களின் விலை குறைய இருக்​கின்​றன. இதையொட்டி தமிழகத்​தின் வளர்ச்​சிக்​கான ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் குறித்த ஜிஎஸ்டி 2.0 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.