சென்னை; போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் துரோகம் இழைக்கிறது என சிஐடியு தலைவர் சவுந்தராஜன் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். தமிழக அரசின் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணபலன்களை வழங்க கோரியும் கடந்த 30 நாட்களாக தமிழகத்தின் அனைத்து பணிமனைகள் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு பிற துறைகளுக்கு நிதி ஒதுக்குவதுபோல் போக்குவரத்து துறைக்கும் அரசு நிதி ஒதுக்க […]