திருப்பூர் ரிதன்யா வழக்கு: உயிரிழந்த மனைவியை குற்றம்சாட்டும் கணவர் கவின்!

Tiruppur Rithanya Case Update : திருப்பூரில், திருமணமான மூன்று மாதங்களில் புதுப்பெண் ரிதன்யா உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த வழக்கில் தற்போது புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.