பேருந்தில் பற்றிய தீ… துடிதுடித்து பலியான 12 பயணிகள்… ஆந்திராவில் பரபர!

Andhra Bus Fire Accident : ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்தது ஏரிந்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் பலரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.