பிரதமர் மோடி பேசியது பொய்… அதை பாஜகவே சொல்லிவிட்டது – தயாநிதி மாறன்!

Tamil Nadu News: பிரதமர் மோடியின் தமிழர் விரோதப் பேச்சு, பொய் என்பது தேசிய ஜனநாயக கூட்டணி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது என தயாநிதி மாறன் எம்.பி., தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.