போக்குவரத்து நெரிசல் தீரும்: காட்பாடிக்கு விடிவு! – எம்.பி கதிர் ஆனந்த் பேட்டி

வேலூர் சுற்றுச்சாலை மற்றும் பூட்டுதாக்கு முதல் காரணாம்பட்டு வரை நடைபெற்று வரும் சுற்றுச்சாலை பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தால் காட்பாடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.