
புதுடெல்லி: காஷ்மீரில் தனது மகள் வேலைக்கு போக வேண்டாம் என்று தடுத்தும் மீறிச் சென்று காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்தில் தையல்காரர் உயிரிழந்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடி பொருட்களை ஆய்வுக்காக காஷ்மீர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.