சென்னை: குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான தேதிகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது . அதன்படி, டிசம்பர் 1 முதல் குரூப்-1 முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 1 தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வின் மூலம், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் போன்ற உயர் பதவிகளில் காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது தேர்வு தேதிகளை […]