சென்னை, திருவள்ளூருக்கு ‘ ஆரஞ்ச் அலர்ட்! வானிலை ஆய்வு மையம்

சென்னை: டிட்வா புயல் வலுவிழந்து விட்டதால், சென்னை, திருவள்ளூருக்கு  விடுக்கப்பட்ட  ரெட்  அலர்ட் எச்சரிக்கை நேற்று வாபஸ் பெறப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், தற்போது ஆரங்சு  அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல்,  இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி விட்டு, தமிழ்நாடு நோக்கி வந்தது. இதற்கிடையில், அதன் வேகம் குறைவாக வானிலை ஆய்வுகள் தெரிவித்த நிலையில், நேற்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.