Sanchar Saathi App Row: மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT), “இந்தியாவில் விற்கப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் ‘Sanchar Saathi’ என்ற அரசு ஆப்ஸை முன்பே install செய்து வைக்க வேண்டும் என்று மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.இது உளவுப் பார்க்கும் செயலி என பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டு.