பக்திப் பெருங்கடலில் மிதந்த பக்தர்கள்: "கோவிந்தா… கோவிந்தா…" முழக்கத்துடன் பெருமாள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தேனியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.