பொங்கல் பண்டிகை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பொங்கலை ஒட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.