படித்த பெண்கள், ஆண்களுக்கு வீட்டில் இருந்தால் ரூ.1000 உதவித்தொகை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Tamil Nadu Government  : திருவாரூர், திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த படித்த பெண்கள் மற்றும் ஆண்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பின் அதிகபட்சம் மாதம் ரூ.1000 வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.