2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

சென்னை: 2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகளில் 30 சிப்காட் தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 816 புதிய தொழிற்சாலைகளுக்கு 7,558 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது மாநில திட்டக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மாறிவரும் பொருளாதாரத்திற்கான தொழில்மயமாக்கல் கொள்கை, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.