முஸ்தபா காமேனி முதல் உரை.. அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி! ஈரான் கொடுத்த 'ஷாக்' 6 பேர் பலி

Latest Updates on Iran-USA Conflict: ஈராக்கில் அமெரிக்காவின் போயிங் K-135 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானின் புதிய உச்ச தலைவர் முஸ்தபா காமேனி, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க மறுத்துத் தனது முதல் உரையை நிகழ்த்தியுள்ளார். பாரசீக வளைகுடாவில் 28 இந்தியக் கப்பல்கள் சிக்கியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.