சாம்சங் (Samsung) நிறுவனத்தின் Galaxy A37 மற்றும் Galaxy A57 ஆகிய ஸ்மார்ட்போன்கள் வரும் மார்ச் 25 அன்று இந்தியாவில் அறிமுகமாகத் தற்போது தயாராக இருக்கிறது. இந்த இரண்டு போன்களும் Exynos செயலிகளால் இயங்கக்கூடும் என்றும், AMOLED திரை மற்றும் 5,000mAh பேட்டரியுடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.