நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்; நிலக்கரி இருப்பு குறைவாக உள்ளதாக 'center for research on energy and clean air' ஆய்வில் தகவல்
டெல்லி: கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் பல நாட்கள் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. வழக்கம் போல் பொதுமக்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அனல் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவாக உள்ளதாகவும், அதனால் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்தாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘center for research on energy and clean … Read more