டெல்லியில் மோடியுடன் சந்திப்பு இந்தியாவில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு: ஜப்பான் பிரதமர் அறிவிப்பு
புதுடெல்லி: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர், இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹3.2 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளார். கொரோனா தொற்று காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் இந்தியா-ஜப்பான் இடையோன உச்சிமாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில், ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா கடந்த அக்டோபரில் பதவியேற்ற பின், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி உச்சி மாநாட்டில் பங்கேற்க, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.அதை … Read more