மாணவர் தூக்கிட்டு தற்கொலை
மங்களூரு: மங்களூருவில் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது சாவிற்கு பேராசிரியர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார். பெங்களூரு குமாரசாமி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் பரத்(20). இவர் மங்களூருவில் விடுதியில் தங்கி ஒட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சகமாணவர்கள் இதுகுறித்து விடுதியின் நிர்வாக அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரின் உடலை … Read more