தேசிய கீதம் அவமதிப்பு வழக்கு: மம்தாவுக்கு எந்தவிதக் கருணையும் காட்டக்கூடாது மும்பை ஐகோர்ட் உத்தரவு..!!
மும்பை: தேசிய கீதத்தை அவமதித்தாக எழுந்த புகாரை கிழமை நீதிமன்றம் விசாரிக்க தடை கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மும்பையில் கஃபே பரேட் மைதானத்திலுள்ள யஷ்வந்த் ராவ் சவாண் அரங்கத்தில் 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்றார். நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நாற்காலியில் அமர்ந்திருந்தார் மம்தா. ஆனால், தேசிய கீதத்தை பாடினார். மேலும் பாடல் முடிவதற்கு முன்னதாக … Read more