இங்கிலாந்தில் மீட்பு பணிக்காக ஆளில்லா போலீஸ் ஹெலிகாப்டர் அறிமுகம்

லண்டன், இங்கிலாந்து கடற்படையில் முதன்முறையாக ஆளில்லா போலீஸ் ஹெலிகாப்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. கடல் மற்றும் வனப்பகுதியில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் இந்த ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட உள்ளது. இது சுமார் 12 மணி நேரம் வரை தொடர்ந்து வானில் பறக்கும். தற்போது மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை மட்டுமே பறக்கும். எனவே காணாமல் போனவர்களை தேடும் பணியில் இந்த ஆளில்லா ஹெலிகாப்டர்கள் … Read more

கணவனின் சந்தேகத்தால் விபரீத முடிவு: திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி கிரீன் கார்டன் 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி குமாரி. இவர்களது மகள் ஹேமா (28 வயது). இவருக்கும், கும்பகோணம் அம்மாபேட்டையைச் சேர்ந்த செல்வ முத்துக்குமரன் (31 வயது) என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மே மாதம் 23-ந்தேதி திருமணம் நடைபெற்றது. செல்வ முத்துக்குமரன் பெங்களூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். எனவே திருமணத்துக்கு பிறகு ஹேமா கணவருடன் பெங்களூரு சென்றுவிட்டார். இந்தநிலையில் ஹேமா மீது … Read more

வீரர்களை நினைத்து பெருமை அடைகிறேன் – இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி

லண்டன், இந்தியா-இங்கிலாந்து இடையே ‘ஆண்டர்சன் – தெண்டுல்கர்‘ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. … Read more

இந்திய பொருட்கள் மீதான வரி மேலும் உயர்த்தப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய வரி வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா தொடர்ந்தால், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்ப் பொருட்கள் கொள்முதலை இந்தியா குறைத்துவிட்டதாகக் … Read more

ரஷியாவிற்கு மறைமுகமாக நிதி உதவி: இந்தியா மீது டிரம்ப் ஆலோசகர் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்ப் பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய வரி வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா தொடர்ந்தால், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்ப் பொருட்கள் கொள்முதலை இந்தியா … Read more

சிறுமியுடன் பழக்கம்.. புகைப்படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்த ஐ.டி.ஐ. மாணவர் – அடுத்து நடந்த கொடூரம்

பல்லாரி, கர்நாடக மாநிலம் பல்லாரி (மாவட்டம்) டவுன் பகுதியை சேர்ந்தவர் தொட்ட பசவா (வயது 19). இவர், ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியின் போது 18 வயது நிரம்பாத சிறுமியுடன் தொட்ட பசவாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருந்தது. அப்போது சிறுமியுடன் சேர்ந்து அவர் புகைப்படம் எடுத்திருந்தார். அந்த புகைப்படத்தை தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் தொட்ட பசவா வைத்திருந்தார். இதுபற்றி அந்த சிறுமியின் அண்ணனுக்கு தெரியவந்தது. உடனே அவர் ஆத்திரமடைந்தார். பின்னர் ஐ.டி.ஐ.க்கு தனது நண்பர்களுடன் … Read more

டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்ற உறுதி கிடைத்தால்… – சுந்தரை பாராட்டிய வருண் ஆரோன்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றூப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 4 போட்டிகளின் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது. 5வது போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்த தொடரில் தனது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் போது … Read more

ஜாலியாக வலம் வரலாம் என்று கூறி கல்லூரி மாணவியை காரில் கடத்தி பலாத்காரம்

சோழதேவனஹள்ளி, கர்நாடக மாநிலம் பெங்களூரு சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எசருகட்டா மெயின் ரோட்டில் பெண்களுக்கான தங்கும் விடுதி உள்ளது. இதன் உரிமையாளர் அஷ்ரப் (வயது 37) ஆவார். அந்த தங்கும் விடுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தான் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி அறை எடுத்து தங்க தொடங்கினார். இதனால் அஷ்ரப், மாணவி இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 1-ந் தேதி இரவு விடுதி முன்பாக மாணவி நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு … Read more

இந்தியாவுக்கு எதிராக சதம்: சங்கக்கராவை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட்

லண்டன், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களில் சுருண்டது.இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்தது. இது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 23 ரன்கள் கூடுதலாகும். 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. … Read more

'இந்தியா-பாகிஸ்தான் போரை தலையிட்டு தீர்த்து வைத்தேன்' – டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்

நியூயார்க், காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கு இடையே போர் உக்கிரமான நிலையை எட்ட இருந்த நிலையில், திடீரென இரு நாடுகளும் பரஸ்பரம் போர் நிறுத்தத்தை மேற்கொண்டன. இந்த நிலையில் தான் முன்னின்று தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி கேட்டுக்கொண்டதால் தான் இரு நாடுகளும் போர் … Read more