கள்ளக்காதலருடன் நடுத்தர வயது பெண் தப்பியோட்டம்.. அடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்
போபால், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பாத்நகர் பகுதியை சேர்ந்த 45 வயது பெண் கடந்த 8 நாட்களுக்கு முன்பு மாயமானார். பல இடங்களில் தேடியும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியாததால், அவரது உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அந்த பெண்ணின் மகனுக்கு விரைவில் திருமணம் நிச்சயிக்கப்பட இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, மாயமான பெண் 50 வயது … Read more