கள்ளக்காதலருடன் நடுத்தர வயது பெண் தப்பியோட்டம்.. அடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்

போபால், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பாத்நகர் பகுதியை சேர்ந்த 45 வயது பெண் கடந்த 8 நாட்களுக்கு முன்பு மாயமானார். பல இடங்களில் தேடியும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியாததால், அவரது உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அந்த பெண்ணின் மகனுக்கு விரைவில் திருமணம் நிச்சயிக்கப்பட இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, மாயமான பெண் 50 வயது … Read more

கிரிக்கெட்டில் எனக்கு பிடிக்காதது அதுதான் – இந்தியாவை மறைமுகமாக விமர்சித்த அக்ரம்

கராச்சி, கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை பந்தாடி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக லீக் மற்றும் சூப்பர்4 சுற்றிலும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து வருகின்றன. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கிரிக்கெட் வாரியங்கள் நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன. ஐ.பி.எல். தொடரிலும் … Read more

முழு உற்சாகத்துடன் வாக்களியுங்கள் – பீகார் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி, பீகாரில் முதல் கட்டமாக 121 சட்டசபை தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள். மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 122 பெண் வேட்பாளர்கள், ஒரு திருநங்கை வேட்பாளர் உட்பட மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை … Read more

மகளிர் உலகக்கோப்பை வெற்றி: ரிச்சா கோஷுக்கு பிரமாண்ட பாராட்டு விழா

கொல்கத்தா, அண்மையில் முடிவடைந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பரான ரிச்சா கோஷ், மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். இந்த தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இறுதிப்போட்டியிலும் 24 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த தொடரில் மொத்தம் 8 ஆட்டங்களில் விளையாடி … Read more

வாகா எல்லை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 குற்றவாளிகளை விடுதலை செய்த பாகிஸ்தான் கோர்ட்டு

இஸ்லாமாபாத், கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த வாகா எல்லை குண்டுவெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தற்கொலை படை தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவியது தொடர்பான குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் கைதான 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 300 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பான மேல்முறையீட்டு மனு லாகூர் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, … Read more

இன்ஸ்டாகிராமில் பழக்கம்… இளைஞர் கூறிய ஆசை வார்த்தையை நம்பி ஓட்டலுக்கு சென்ற சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சுபம் மிஸ்ரா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆன்லைன் மூலமாக தங்கள் நட்பை வளர்த்து வந்துள்ளனர். அப்போது இளைஞர் சுபம் மிஸ்ரா, சிறுமியிடம் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி, அவரை ஒரு ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பி அந்த சிறுமியும் கிளம்பிச் சென்றார். அவரை சுபம் மிஸ்ரா தனது காரில் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் ஓட்டல் அறையில் … Read more

மகளிர் பிரீமியர் லீக்: ஆர்சிபி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் நியமனம்

பெங்களூரு, இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் கடந்த 2023-ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இதன் 3-வது சீசன் இந்த வருடம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து 4-வது சீசன் அடுத்த வருடம் (2026) நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக அணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் நிர்வாகங்கள் இறங்கியுள்ளன. இதில் முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்த சீசனுக்கு முன் தங்களது தலைமை பயிற்சியாளரை மாற்றியுள்ளது. … Read more

‘நாசா’ தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமனம்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் தேர்வானார். தேர்தலில் உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரபல பணக்காரருமான எலான் மஸ்க், டிரம்ப் கட்சிக்கு ஆதரவாக கோடிக்கணக்கில் தேர்தல் நிதி வழங்கினார். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றபோது சிறப்பு இலாகா ஒன்றை உருவாக்கி எலான் மஸ்குக்கு பொறுப்பு கொடுத்தார். மேலும் எலான் மஸ்கின் கூட்டாளியும், தீவிர ஆதரவாளருமான ஜேரட் ஐசக்மேன் என்னும் தனியார் விண்வெளி ஆராய்ச்சியாளருக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் தலைமை … Read more

லாட்டரியில் ரூ.11 கோடி பரிசு.. காய்கறி வியாபாரி கோடீசுவரர் ஆனார்!

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்புட்லி பகுதியைச் சேர்ந்தவர் அமித் சேரா. இவர் வண்டியில் சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ஏழ்மை நிலையில் இருந்த அமித் சேராவுக்கு அதிர்ஷ்டம் பக்கத்திலேயே இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஆம்! கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பஞ்சாப் சென்றிருந்தார். அங்கு அம்மாநில அரசு சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி லாட்டரியில் ரூ.11 கோடி பம்பர் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்ததை அறிந்தார். ஆனால் லாட்டரி சீட்டு வாங்குவதற்கு தேவையான பணம் … Read more

ஐ.பி.எல்.: தோனி ஓய்வு பெறப்போகிறாரா..? சிஎஸ்கே சிஇஓ சொன்ன தகவல்

சென்னை, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்த வருடம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இதனையடுத்து 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக … Read more