யார் இந்த சுசீலா கார்கி? – நேபாள ‘ஜென் ஸீ’ போராட்டக்கார்கள் ‘டிக்’ செய்த இடைக்கால பிரதமர்!

ஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதி​ராக வெடித்த இளைஞர்களின் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது. நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. அவருடன் சேர்ந்​து, நாட்​டின் அதிப​ராக இருந்த ராம்​சந்​திர பவுடேலும் ராஜி​னாமா செய்​தார். இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்​தில் நிலவி வரும் அரசி​யல் பதற்​ற​மான சூழ்​நிலை காரண​மாக … Read more

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி நடவடிக்கை

விழுப்புரம்: பாமக செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், இனி அன்புமணி தனது இனிஷியலை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம், பெயருக்குப் பின்னால் ராமதாஸ் என்றுகூட எழுதக்கூடாது என்று ஆவேசமாகக் கூறினார். கடந்த சில மாதங்களாகவே, ராமதாஸுக்கும் – அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. … Read more

‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் வாக்கு திருட்டு’ – பாஜக மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நடந்து முடிந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பியும், மக்களவையின் காங்கிரஸ் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டினார். நேற்று முன் தினம் நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 767 பேர் வாக்களித்தனர், இதில் 752 வாக்குகள் செல்லுபடியானவை. 15 வாக்குகள் செல்லாதவை. இதில் 452 வாக்குகள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும், 300 வாக்குகள் சுதர்சன் ரெட்டிக்கும் கிடைத்தன. இந்த தேர்தலில் 7 பிஜேடி எம்.பி.க்கள், 4 பிஆர்எஸ் … Read more

பல்கலை. நிகழ்வில் ட்ரம்ப் ஆதரவாளர் படுகொலை: யார் இந்த சார்லி கிர்க்?

வாஷிங்டன்: அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சார்லி கிர்க் என்ற வலதுசாரி ஆதரவாளர், வர்ணனையாளர், ‘டர்னிங் பாயின்ட் யுஎஸ்ஏ’ நிறுவனத்தின் இணை நிறுவனர், அனைத்துக்கும் மேலாக ட்ரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அடங்கிய வீடியோக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சார்லி கிர்க் கொலைக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்ததோடு, தனது … Read more

திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை: ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: ​தி​முக ஆட்​சிக்கு வந்த நான்​கரை ஆண்​டு​கள் கடந்​து​விட்ட நிலை​யிலும், எங்​களது கோரிக்​கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என ஓய்வு பெற்ற சத்​துணவு, அங்​கன்​வாடி ஓய்​வூ​தி​யர் சங்​கம் குற்​றம் சாட்டி உள்​ளது. குறைந்​த​பட்ச ஓய்​வூ​தி​யத்தை உயர்த்தி வழங்க வேண்​டும் என்​பது உட்பட 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தமிழ்​நாடு அனைத்து சத்​துணவு, அங்​கன்​வாடி ஓய்​வூ​தி​யர் சங்​கம் சார்​பில் கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டம், சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. சங்​கத்​தின் மாநில தலை​வர் கே.பழனி​சாமி தலைமை வகித்​தார். இதில், 200-க்​கும் … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அணி மாறி வாக்களித்தது நம்பிக்கை மோசடி: விசாரணை நடத்த மணீஷ் திவாரி கோரிக்கை

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலை​வர் தேர்​தலில் எம்​.பி.க்​கள் சிலர் அணி மாறி வாக்​களித்​ததாக சர்ச்சை எழுந்துள்ளது. தேசியவாத காங்​கிரஸ் கட்​சி​யின் சுப்​ரியா சுலே கூறுகை​யில், “குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் ரகசிய வாக்​கெடுப்பு என்​றால், அதில் யார் யாருக்கு வாக்​களிக்​கிறார்​கள் என்​பதை எப்​படி அறிய முடி​யும்? எந்த கட்​சி​யின் ஓட்​டுக்​கள் பிரிந்​தது என எனக்கு தெரி​யாது? இதற்கு மகா​ராஷ்டிரா என்ன செய்ய முடி​யும்?” என்றார். சிவ சேனா உத்​தவ் அணி எம்​.பி அர்​விந்த் சாவந்த் கூறுகை​யில், ‘‘செல்​லாத … Read more

பிரான்ஸில் புதிய அரசு பதவி​யேற்​க எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது

பாரிஸ்: பி​ரான்ஸ் நாட்​டில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் 3 நாட்​களுக்கு முன்பு மேற்​கொள்​ளப்​பட்ட நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பிரதமர் ஃபி​ரான்​சுவா பேரூ தோல்​வியடைந்த நிலை​யில், அவரது தலை​மையி​லான அரசு கவிழ்ந்​தது. பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் மொத்​தம் 577 உறுப்​பினர்​கள் உள்ள நிலை​யில், நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பேரூக்கு எதி​ராக 364 உறுப்​பினர்​களும், ஆதர​வாக 194 உறுப்​பினர்​களும் வாக்​களித்​தனர்​.19 உறுப்​பினர்​கள் வாக்​கெடுப்பை புறக்​கணித்​த​னர். இதன்​மூலம் கடந்த 12 மாதங்​களில் 4-வது பிரதமரை … Read more

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உதவி சித்த மருத்துவ அலுவலர் 27 பேர் விரைவில் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவ பணியில் அடங்கிய உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) பதவியில் 27 காலிப்பணியிடங்கள் நேரடி நியமன முறையில் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்பதவிக்கு சித்த மருத்துவத்தில் பட்டம் (பிஎஸ்எம்எஸ்) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அதோடு மத்திய இந்திய மருத்துவ வாரியத்தில் அல்லது தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 37. இடஒதுக்கீட்டுப் … Read more

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்கிறார்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நாளை (செப். 12) பதவி​யேற்க உள்​ளார். குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் பதவி வில​கியதை தொடர்ந்​து, அப்​ப​தவிக்கு நேற்று முன்​தினம் தேர்​தல் நடை​பெற்​றது. இதில் பாஜக தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் போட்​டி​யிட்ட தமிழகத்தை சேர்ந்த சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றார். தேர்​தலில் மொத்​தம் பதி​வான 767 வாக்​கு​களில், சி.பி.​ரா​தாகிருஷ்ணன் 452 வாக்​கு​கள் பெற்​றார். எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​டணி சார்​பில் இவரை எதிர்த்​துப் … Read more

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்கிறது: ட்ரம்ப் அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு

வாஷிங்டன்: இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்​சு​வார்த்தை தொடர்​கிறது என்​றும், பிரதமர் மோடி​யுடன் பேச ஆவலாக உள்​ளேன் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். இதற்கு பதில் அளிக்​கும் வகை​யில், ட்ரம்​புடன் பேச நானும் ஆவலாக உள்​ளேன் என பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். அமெரிக்க அதிப​ராக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனல்டு ட்ரம்ப், உலக நாடு​கள் தங்​கள் நாட்டு பொருட்​களுக்கு அதிக வரி விதிப்​ப​தாக குற்​றம்​சாட்​டி​னார். இதனால், பதி​லுக்கு பதில் வரி விதிக்​கப்​படும் எனக் கூறி ஒரு … Read more