பர்வேஸ் முஷாரப் உடல் நிலை கவலைக்கிடம்: குடும்பத்தினர் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குடும்பத்தினர் தரப்பில் கூறும்போது, “பர்வேஸ் முஷாரப் வென்டிலேட்டரில் இல்லை. கடந்த 3 வாரங்களாக அவரது நோயின் (அமிலாய்டோசிஸ்) தீவிரத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீள்வது சாத்தியமில்லாமல் இருக்கிறது. உடல் உறுப்புகள் செயலிக்கும் தருணத்தில் உள்ளன. பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளனர். Source link

6 நாட்களில் 1.000 மஞ்சப்பைகள்: பொதுமக்களிடம் வரவேற்பை பெற்ற இயந்திரம்

சென்னை: ரூ.10 செலுத்தினால் மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரம் மூலம் கடந்த 6 நாட்களில் 1,000 மஞ்சப்பைகளை பொதுமக்கள் வாங்கிச் சென்றுள்ளனர். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, ’மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க … Read more

தமிழகத்தில் 25 கூடுதல் எஸ்.பி.க்களுக்கு பதவி உயர்வு; கொளத்தூர் பெயரில் புதிய காவல் மாவட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 25 கூடுதல் எஸ்பிக்கள், எஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதி பெயரில் புதிய காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் கூடுதல் எஸ்பியாக இருந்தஜோஸ் தங்கையா எஸ்பியாக பதவி உயர்வு பெற்று தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ளபள்ளிக்கரணை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல உளுந்தூர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு … Read more

புதுச்சேரி | மூடப்பட்ட பாப்ஸ்கோ கிடங்கில் 30 டன் ரேஷன் அரிசி மக்கி துர்நாற்றம்: அதிகாரிகள் மீது திமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி: நகராட்சிக்கு சொந்தமாக உள்ள இடத்திலுள்ள பாப்ஸ்கோ கிடங்கில் துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரையடுத்து திமுக எம்எல்ஏக்கள் திறந்து பார்த்தபோது பல டன் அரிசி மக்கி வீணானது தெரியவந்தது. புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ அங்காடி உள்ளது. அதை குடோனாக பாப்ஸ்கோ செயல்படுத்துகிறார்கள். கீழ் பகுதியில் உள்ள இரண்டு கடைகளில், துர்நாற்றம் வீசத்தொடங்கியது. அதையடுத்து தொகுதி எம்எல்ஏ சம்பத்திடம் தெரிவித்தனர். அவரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவாவும் அங்கு வந்து, … Read more

இந்தியாவில் 4-வது கரோனா அலை வருவதாக கூறுவது தவறானது : ஐசிஎம்ஆர் 

இந்தியா: இந்தியாவில் 4-வது கரோனா அலை வருவதாக கூறுவது தவறானது என்று ஐசிஎம்ஆர் கூடுதல் தலைமை இயக்குனர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்தறை அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் சில மாவட்டங்களில் தொற்று … Read more

தமிழக அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிக்கான 4% ஒதுக்கீட்டை கண்காணிக்க உயர்நிலை குழு அமைப்பு

சென்னை: அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய பல துறை செயலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் ஆர்.லால்வேனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச் சட்டத்தில் அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம்வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த 2022-23 நிதியாண்டில், சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘மாற்றுத்திறனாளிகளுக்கான … Read more

நூபுர் சர்மா, நவீன் ஜிண்டாலுடன் சிவலிங்கத்தை விமர்சித்தவர்கள் மீதும் டெல்லி போலீஸார் வழக்கு

புதுடெல்லி: முஸ்லிம்களின் இறைத் தூதர் முகம்மது நபியை பாஜக நிர்வாகிகளான நூபுர் சர்மாவும், நவீன் ஜிண்டாலும் விமர்சித்திருந்தனர். இதனால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிரான கண்டனங்கள் எழுந்தன. அதேசமயம், நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரும் கட்சி நடவடிக்கைக்கு ஆளாகினர். இந்நிலையில் இந்த இருவர் மீதும் டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வாரணாசி, கியான்வாபி மசூதி கள ஆய்வில் காணப்பட்ட சிவலிங்கம் மீதும் பலர் ஆட்சேபனைக்குரிய விமர்சனங்களை எழுப்பியிருந்தனர். பெண் … Read more

விர்ச்சுவல் முறையில் ஷூவை போட்டு பார்த்து வாங்கலாம்; அமேசானில் புதிய அம்சம்

அமேசான் ஷூ வாங்குவதற்கு முன்னர் விர்ச்சுவல் முறையில் பயனர்கள் ஷூவை போட்டு பார்த்து வாங்கும் வகையிலான புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. முன்பெல்லாம் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் கடைகளுக்கு சென்றால் மட்டுமே கிடைக்கும் நிலை இருந்தது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் அவரவர் இருக்கும் இடம் தேடி பொருட்களை வழங்கி வருகின்றன இ-காமர்ஸ் நிறுவனங்கள். அதில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் ஒன்று அமேசான். இதில் கிடைக்காதது என்று எதுவுமே இல்லை. சகலமும் கிடைக்கும். Source … Read more

விசாரணை கைதிகளை இறக்கும்வரை தாக்குவது; காவல்துறையின் பேதலித்த மனநிலையை காட்டுகிறது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: விசாரணை கைதிகளை இரக்கமற்ற முறையில் இறக்கும் வரை தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையை காட்டுகிறது என காவல்துறையை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. காவல் துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல் துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல் துறை புகார் ஆணையம்’ அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் ‘காவல் துறை சீர்த்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்ற … Read more

ஜூலை 18-ல் தேர்தல்: குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் எனவும், தேவைப்பட்டால் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ம் தேதி நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-ம் தேதி பதவி ஏற்க உள்ளார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2017-ல் தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. Source link