கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை: கல்லறை தோட்டங்களில் குடும்பம் குடும்பமாக குவிந்த கிறிஸ்தவர்கள்

சென்னை: கல்​லறைத் திரு​நாளை​ஒட்டி சென்​னை​யில் நேற்று கிறிஸ்தவ ஆலயங்​களில் சிறப்பு ஆராதனை​யும், கல்​லறைத் தோட்டங்​களில் சிறப்பு வழி​பாடும் நடை​பெற்​றன. கல்​லறைத் தோட்​டங்​களில் ஏராள​மான கிறிஸ்​தவர்​கள் குடும்​பம் குடும்​ப​மாகச் சென்று இறந்த உறவினர்​களுக்​காக ஜெபம் செய்​தனர். கிறிஸ்​தவர்​கள் ஒவ்​வோர் ஆண்​டும் நவ.2-ம் தேதியை அனைத்து ஆன்​மாக்​கள் தின​மாக அனுசரிக்​கிறார்​கள். இந்​நாள் கல்​லறைத் திரு​நாள் என்​றும் அழைக்​கப்​படு​கிறது. கல்​லறைத் திரு​நாளில் கிறிஸ்​தவர்​கள் தங்​கள் குடும்​பங்​களில் இறந்த உறவினர்​கள், பெற்​றோர், உடன் ​பிறந்​தோர் மற்​றும் நண்​பர்​கள் அடக்​கம் செய்​யப்​பட்ட கல்​லறை​களை சுத்​தப்​படுத்​தி, … Read more

மரபணு மாற்றப்பட்ட பருப்புகளை பயிரிட திட்டம்

புதுடெல்லி: தற்சார்பு இந்​தி​யா​வுக்​கான திட்​டத்​தின் கீழ் அடுத்த 6 ஆண்​டு​களில் மரபணு திருத்​தப்​பட்ட பருப்பு வகைகளை பயி​ரிட மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்​படி, உளுந்​து, துவரை மற்​றும் மசூர் ஆகிய மூன்று பருப்பு வகை​களின் கீ்ழ் 15 மரபணு திருத்​தப்​பட்ட வகைகளை வெளி​யிட மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. மத்​திய வேளாண் மற்​றும் விவ​சா​யிகள் நல அமைச்​சகம் சமீபத்​தில் தற்​சார்பு இந்​தி​யா​வுக்​கான செயல்​பாட்டு வழி​காட்​டு​தல்​களை வெளி​யிட்​டது. அதில் மரபணு திருத்​தப்​பட்ட பருப்பு வகை​களின் உரு​வாக்​க​மும் ஒன்​றாகும். இந்​தத் … Read more

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் புதிய பரிசோதனை வசதி: இதய அடைப்பை 2 நிமிடத்தில் அறியலாம்

சென்னை: சென்னை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை திட்​டத்​தில், இதய அடைப்பு குறித்து 2 நிமிடத்​தில் தெரிந்து கொள்​ளும் புதிய வசதி செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளளது. இது தொடர்​பாக சென்னை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யின் ஒருங்​கிணைப்பு அதி​காரி ஆனந்த்​கு​மார் கூறிய​தாவது: ஓமந்​தூ​ரார் வளாகத்​தில் உள்ள இந்த பன்​னோக்கு மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை திட்​டம் 4 வித​மான கட்​ட​ணத்​தில் மேற்​கொள்​ளப்​படு​கிறது. இதில், ‘பிளாட்​டினம் பிளஸ்’ திட்​டம் ரூ.4,000 கட்​ட​ணம் கொண்​டது. … Read more

பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: ஜேவிசி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல்

பாட்னா: பிஹார் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்று கருத்​துக் கணிப்​பில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது. பிஹார் தேர்​தல் வரும் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக அடங்​கிய தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. பிஹாரில் … Read more

தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: வேலுசாமிபுரம் வர்த்தகர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர்: கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்​தது தொடர்​பாக, அப்​பகு​தி​யைச் சேர்ந்த 10-க்​கும் மேற்பட்ட வர்த்​தகர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை மேற்​கொண்​டனர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. அக். 30-ம் தேதி முதல் நேற்று முன்​தினம் வரை சம்​பவம் நடை​பெற்ற வேலு​சாமிபுரத்​தில் சிபிஐ அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். அப்​போது, 3-டி … Read more

ரூ.650 கோடி திரட்டி கொள்ளை: பிரசாந்த் கிஷோர் மீது புகார்

பாட்னா: பிஹார் சுயேச்சை எம்​.பி. ராஜேஷ் ரஞ்​சன் என்​கிற பப்பு யாதவ், தனி​யார் தொலைக்​காட்​சிக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: தேர்​தல் வியூ​கம் வகுக்க மாநிலத்​துக்கு மாநிலம் ஓடிய​வர் பிர​சாந்த் கிஷோர். அவர் பிஹார் வந்து முதல்​வர் நிதிஷ் குமாரை வளர்ப்​புத் தந்தை என்று அழைத்து இங்​கேயே தங்​கு​வ​தாக கூறி​னார். பிறகு ஜெகன்​மோகன், மம்தாவிடம் ஓடி​னார். கன்​சல்​டன்சி சேவை மூலம் தனக்கு பணம் வரு​வ​தாக பிர​சாந்த் கிஷோர் கூறுகிறார். ஆனால் அவர் கூறும் நிறு​வனத்​தின் நிதி அறிக்​கை​யில் இவருக்கு … Read more

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நிறுத்தாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நிறுத்​தா​விட்​டால் தமிழக அரசி​யல் கட்சிகள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்தில் வழக்கு தொடரப்​படும் என்று முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் நடந்த அனைத்​துக் கட்சி கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. வாக்​காளர் பட்​டியலில் தகு​தி​யானவர்​கள் அனை​வரை​யும் விடு​ப​டா​மல் சேர்ப்​பது, உயி​ரிழந்​தவர்​கள், இடம்​பெயர்ந்​தவர்​கள், இரட்​டைப் பதிவு கொண்​ட​வர்​களின் பெயர்​களை கண்​டறிந்து நீக்​கு​வது ஆகிய​வற்றை நோக்​க​மாகக் கொண்டு இந்​தி​யா​வில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் … Read more

‘இவன் என் பழைய நண்பன்’ – சந்திரபாபு நாயுடு பெருமிதம்

அமராவதி: ஆந்திர மாநில முதல்வரான சந்திரபாபு நாயுடு, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு (ஒருங்கிணைந்த ஆந்திரா) தனக்கு சொந்தமான அம்பாஸிடர் காரில்தான் (பதிவு எண் AP 09 G 393) பல மாவட்டங்களுக்கு பயணம் செய்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த காரை அவர் இப்போது பயன்படுத்துவதில்லை. அவருடைய ஹைதராபாத் வீட்டில் உள்ள அந்தக் காரை நன்கு பராமரித்து வந்தனர். தற்போது மாநிலம் இரண்டாக பிரிந்த நிலையில், அமராவதியில் குடியேறினார் சந்திரபாபு நாயுடு. இந்நிலையில், அந்த அம்பாஸிடர் கார் … Read more

அதிக எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

ஸ்ரீஹரிகோட்டா: கடற்​படை பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் திட்​ட​மிட்ட சுற்​றுப்​பாதை​யில் வெற்றிகர​மாக விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்​டது. இதன்​மூலம் தனது வரலாற்​றில் புவிவட்ட சுற்​றுப்​பாதைக்கு அதி​கபட்ச எடை கொண்ட செயற்​கைக்​கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்​துள்​ளது. அதிகஎடை கொண்ட செயற்​கைக்​கோள்​களை பிற நாடு​களின் உதவி கொண்டு விண்​னுக்கு அனுப்ப வேண்​டிய நிலையில் இஸ்ரோ இருந்​தது. அதனால் செல​வீனம் அதிகரிப் பதுடன், நேர விரயமும் ஏற்பட்​டது. இதையடுத்து அனைத்து ராக்​கெட்​களின் உந்து​விசைகளை அதி​கரிக்​கும் பணி​களை இஸ்ரோ முன்​னெடுத்​தது. அதன்​பல​னாக … Read more

டெல்லிக்கு இந்திரபிரஸ்தம் பெயர் பாஜக எம்.பி. வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியின் சாந்தினி சவுக் மக்களவை தொகுதி எம்.பி. பிரவீன் கண்டல்வால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: டெல்லியின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது மட்டுமல்ல. அது இந்திய நாகரிகத்தின் உயிருள்ள சின்னமாகவும் யமுனை நதிக்கரையில் பாண்டவர்கள் நிறுவிய இந்திரபிரஸ்த நகரின் சிறப்புமிக்க பாரம்பரியத்தின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. மகாபாரத காலத்தில் மிகவும் செழிப்பான, அழகான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களில் ஒன்றாக இருந்தது. நமது கலாச்சாரம், பாரம்பரியத்தை மீட்க பிரதமர் நரேந்திர … Read more