கே.எல்.ராகுல், தீபக் ஹூடா அதிரடி! சன்ரைசர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த லக்னோ

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி அபாரமாக விளையாடி சன்ரைசர்ஸ் அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது. மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், லக்னோ அணி முதலில் துடுப்பாட தொடங்கியது. லக்னோ அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், ஐதராபாத் பந்துவீச்சை நேர்த்தியாக … Read more

இலங்கை மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட குமார் சங்ககாரா மனைவி! ஆவேசத்துடன் பேசிய வார்த்தைகள்

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாராவின் மனைவி யேஹாலி கொழும்பில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்த போதிலும் மக்களின் போராட்டம் தொடர்கிறது. அந்த வகையில் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் தாமரை தடாகம் அரங்கத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் … Read more

சத்தும் ஆரோக்கியமும் நிறைந்த நோன்புக் கஞ்சி! எப்படி தயாரிப்பது?

ரமலான் மாதத்தில் தொடங்கியுள்ள நிலையில்  முஸ்லீம்கள் நாள் முழுவதும் நோன்பிருந்த பின், நோன்புக் கஞ்சி குடிப்பது வழக்கம்.  இது செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும்.   அந்தவகையில் தற்போது இதனை எப்படி தயாரிப்பத என பார்ப்போம்.  தேவையான பொருட்கள்  பச்சரிசி – 100 கிராம் பயத்தம் பருப்பு – 25 கிராம் சின்ன வெங்காயம் – 100 கிராம் கேரட் – 1 தக்காளி – 1 வெந்தயம் – 1/2 டீஸ்பூன் சீரகம் – … Read more

இனி CSK-வுக்கு வாய்ப்பு குறைவு: 10 ஆணிகளால் கடினமான சென்னை அணியின் ப்ளே-ஆஃப் கனவு!

சிஎஸ்கே அணி இனிவரும் போட்டியில் ஒன்றில் தோல்வி அடைந்தால் கூட ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினமாகி விடும் என இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் கருத்து தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை அணி விளையாண்டுள்ள 3 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. அந்தவகையில், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 180 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 126 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து … Read more

கோட்டாபய அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சனத் ஜெயசூர்யா! வைரலாகும் புகைப்படம்

 இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சனர் ஜெயசூர்யா ஈடுபட்டுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதையடுத்து, மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 31ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனர் ஜெயசூர்யா, இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பிரித்தானியா, சுவிஸ் உட்பட … Read more

பிரித்தானியா, சுவிஸ் உட்பட பல்வேறு நாடுகளுக்கு எதிராக ரஷ்ய நடவடிக்கை! புடின் ஆணை

 நட்பற்ற நாடுகளுக்கு எதிராக ரஷ்ய அதிபர் புடின் புதிய ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார். ரஷ்ய நட்பற்றதாக கருதும் நாடுகளிலிருந்து வரும் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தும் ஆணையில் புடின் கையெழுத்திட்டுள்ளார். அந்த ஆணை திங்கட்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் நார்வே, சுவிட்சர்லாந்து, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கான ரஷ்யாவின் எளிமைப்படுத்தப்பட்ட விசா வழங்கும் திட்டத்தை இந்த ஆணை ரத்து செய்துள்ளது. மேலும், ரஷ்யா மீதும், அதன் … Read more

உக்ரைனில் தன் வீட்டை நோக்கி வெடிகுண்டு வருவதைக் கண்ட தாய்: பின்னர் நடந்த பயங்கரம்

உக்ரைன் தாய் ஒருவர், ரஷ்ய வீரர்களால் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று தன் வீட்டை நோக்கி வருவதை ஜன்னல் வழியாக பார்த்திருக்கிறார். உக்ரைனிலுள்ள Dnipropetrovsk Oblast என்ற பகுதியில் அமைந்திருந்த அந்த வீடு வெடித்துச் சிதறப்போவதை உணர்ந்த Olena Selichzianowa, சட்டென இரட்டையர்களான தனது இரண்டு பையன்களையும் இழுத்து, தனக்கு அடியில் மறைத்து வைத்துக்கொண்டு முழங்காலிட்ட வண்ணம் அவர்கள் மீது கவிழ்ந்துகொண்டிருக்கிறார். அதற்குள் குண்டு வெடிக்க, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதற, அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது … Read more

இரண்டு தலை, மூன்று கைகளுடன் பிறந்த ஆண் குழந்தை…மாஸாக யானையில் ஏறி அமர்ந்த பாகன்! இந்திய செய்திகள்

ஆக்ராவில் ரயில் நிலைய நடைபாதையில் நின்ற காவலர் திடீரென நிலை குலைந்து தண்டவாளத்தில் விழுந்து சரக்கு ரயில் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்த பதைபதைக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பாகுபலி-2 திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் தும்பிக்கையின் மீது ஏறி யானை மீது கம்பீரமாக அமரும் காட்சி போல நிஜத்திலும் அவ்வாறே யானை மீது பாகன் ஏறி அமரும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் பிறந்த ஆண் … Read more

இவ்வளவு காலமும் கண்ணை மூடிக்கொண்டிருந்தது ஜேர்மனி: ரஷ்யா தொடர்பில் போலந்து கடும் விமர்சனம்

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியது தொடர்பில் போலந்து நாடு கடுமையாக ஜேர்மனியை விமர்சித்துள்ளது. ஜேர்மனியும் பிரான்சும் ரஷ்யாவுடன் வலிமையான உறவுகள் கொண்டிருப்பதாக விமர்சனம் முன்வைத்துள்ள போலந்து துணை பிரதமரான Jaroslaw Kaczynski, உக்ரைன் ஊடுருவலுக்கு முன்பே ஜேர்மனி ரஷ்யாவுடன் வைத்திருந்த தொடர்பையும் கண்டித்துள்ளார். ஜேர்மனியை விமர்சிக்க கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திய Kaczynski, கடந்த பல ஆண்டுகளாக ரஷ்யா புடினுடைய தலைமையின் கீழ் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்க்க விரும்பவில்லை என்றும், அதன் விளைவைத்தான் நாம் இன்று பார்க்கிறோம் என்றும் … Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்: ஏப்ரல் 04, 2022

இலங்கை மத்திய வங்கி இன்று (04-04-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,    அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபா 72 சதம் – விற்பனை பெறுமதி 299 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 18 சதம் – விற்பனை பெறுமதி 394 ரூபா 92 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 18 சதம் – விற்பனை பெறுமதி 334 ரூபா … Read more