3 நாள் விடிய விடிய.. செந்தில் பாலாஜியின் பொள்ளாச்சி நண்பர் நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு நிறைவு

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali பொள்ளாச்சி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் சங்கர் ஆனந்த் என்பவரது இல்லத்தில் 3 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்து இருக்கிறது. கரூர், கோவை, சென்னை, ஐதராபாத் உட்படதமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை தொடங்கினர். அதேபோல் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அத்துடன் … Read more

ஆத்தா.. பைனலில் ஜெயிக்கணும்! சிஎஸ்கே வெற்றிக்காக உடலை வருத்திய ரசிகர்.. என்ன செய்தார் தெரியுமா?

Tamilnadu oi-Nantha Kumar R தஞ்சாவூர்: ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதன் ரசிகர் ஒருவர் கோவிலில் வித்தியாசமான வேண்டுதல் செய்து தனது உடலை வருத்தி கொண்ட சம்பவம் தஞ்சாவூர் அருகே நடந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இதில் லீக் சுற்று முடிவில் பெங்களூர், பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் வெளியேறின. இதையடுத்து பிளேஆப் … Read more

2வது முறையாக குலுங்கிய பூமி! ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. தொடரும் அதிர்வால் பீதியில் மக்கள்

International oi-Nantha Kumar R காபூல்: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து குலுங்கும் பூமியால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இன்று ஒரேநாளில் அதாவது காலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மாலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியாவில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏறு்பட்டன. இதில் பல ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இது மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அடிக்கடி … Read more

\"ஸ்டேடியத்தை சூழும் மழை மேகங்கள்..\" ஐபிஎல் பைனல் நடக்குமா நடக்காதா.. ஒரே வரியில் வெதர்மேன் நறுக்

India oi-Vigneshkumar அகமதாபாத்: இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் நிலையில், அங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் வந்தாலே கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். காரணம் ஐபிஎல்.. மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடருக்கு உலகெங்கும் ரசிகர்கள் கொட்டிக் கிடக்கிறார்கள். கிரிக்கெட்டையும் தாண்டி இப்போது உலகின் மிகவும் பிரபலமான லீக்குகளில் ஒன்றாக ஐபிஎல் மாறிவிட்டது. அதன்படி இந்தாண்டும் கடந்த 31ஆம் தேதி ஐபிஎல் தொடர் … Read more

ஒரே அடியாக 7 பாட்டில் மது.. நொடிகளில் காலி செய்த நபர் துடிதுடித்து மரணம்.. என்ன நடந்தது.. ஷாக் தகவல்

International oi-Vigneshkumar பெய்ஜிங்: ஒரே நேரத்தில் ஆறு பாட்டில் மதுவை வரிசையாகக் குடித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் மருத்துவர்கள் விளக்கியுள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளிலும் மது விற்பனை என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. மதுவுக்கு எதிராக ஒரு தரப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்தாலும் மற்றொரு தரப்பினர் மதுவுக்கு ஆதரவாகவே கருத்துகளைக் கூறி வருகின்றனர். தனிப்பட்ட உரிமையில் அரசு தலையிடக் … Read more

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வந்து விட்டு! தலைத்தெறிக்க ஓடும் பக்தர்களால் பரபரப்பு

Tamilnadu oi-Vishnupriya R ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி கோயிலில் நடைபாதையில் கொளுத்தும் வெயிலால் பக்தர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதனால் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெயிலில் இருந்து கால்கள் தப்பிக்க ஓடுகிறார்கள். ராமநாத சுவாமி திருக்கோயில், இது தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இதுவாகும். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோயிலில் ராவணனைக் கொன்ற … Read more

புல்லட் ரயிலில் பறக்கும் முதல்வர்.. 500 கிமீ எவ்வளவு நேரத்துல பாருங்க! ஆசையை வெளிப்படுத்திய ஸ்டாலின்

International oi-Vignesh Selvaraj டோக்கியோ : ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழக … Read more

ஜப்பான் எனக்கு புதிதல்ல! 2008ஆம் ஆண்டே வந்திருக்கிறேன்! கலாச்சார சந்திப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு!

International oi-Arsath Kan ஒசாகா: ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் நடைபெற்ற இந்திய மக்களின் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் முதலமைச்சர்அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக … Read more

\"4000 கோடி..\" ரஷ்யாவிடம் வசமாக சிக்கிய நமது பணம்.. கையை பிசையும் இந்திய நிறுவனங்கள்.. என்ன பிரச்சினை

International oi-Vigneshkumar மாஸ்கோ: இந்தியா பொதுத்துறை நிறுவனங்களான ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 300 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 2400 கோடி ரஷ்யாவில் சிக்கியுள்ளது. அதற்கான காரணத்தைப் பார்க்கலாம். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓராண்டிற்கு மேலாகத் தொடர்ந்து வருவது அனைவருக்குமே தெரியும். இந்த போர் விவகாரத்தில் பெரும்பாலான நாடுகளுக்கு உக்ரைனுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டையே எடுத்தன. இதுவரை இல்லாத அளவுக்கு உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை … Read more

ஆன்மீகம் பாதுகாக்கப்படுவதே திராவிட ஆட்சியில் தான்.. எப்படி தெரியுமா! எ.வ.வேலு சொல்வதை பாருங்க

Tamilnadu oi-Vigneshkumar கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசின் சாதனை மலரை வெளியிட்ட அமைச்சர் எ.வ.வேலு, திராவிட மாடல் மற்றும் ஆன்மீகத்திற்கு இருக்கும் தொடர்புகள் குறித்து விளக்கினார். தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஸ்டாலின் தலைமையிலான இரண்டு ஆண்டு ஆட்சியின் சாதனைகளை வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுக்க இது தொடர்பான நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு சாதனை மலரை வெளியிடும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. … Read more