\"வெந்துபோன\" உறுப்பு.. சூடான இரும்பு கம்பி.. மச்சினன் வேற.. இவர்களெல்லாம் மனித பிறவிதானா.. நடுங்குதே

India oi-Hemavandhana போபால்: இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். வடமாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறை குற்றங்களும், பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாகவும் மாறி கொண்டிருக்கிறது. குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு கணக்கெடுப்பும் சொல்கிறது… குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு … Read more

புஸ்ஸூனு போன \"பவர்\".. தமிழ்நாட்டில் மீண்டும் \"கரண்ட் கட்\".. அப்பதான் மைக் எடுத்தாரு தலைவரு.. ஆனால்?

Tamilnadu oi-Hemavandhana காஞ்சிபுரம்: திமுக ஆட்சியில் மீண்டும் கரண்ட் அடிக்கடி கட் ஆகிவிடுவது விமர்சனத்தை கிளப்பி வருகிறது.. இந்நிலையில், திமுக அரசின் விழாவில் பரபரப்பு சம்பவம் நேற்றைய தினம் ஏற்பட்டுள்ளது. கோடை காலம் ஆரம்பமாகிவிட்டதால், மின் தேவையும் அதிகரித்துள்ளது.. இதனால், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். அதிலும், சென்னை, புறநகர் பகுதிகளில் சில நாட்களாகவே மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. கோடை வெயில் வாட்டுவதால் குடியிருப்பு, அலுவலகம், தொழிற்சாலைகளில், அதிகளவில் மின் … Read more

1 கேள்வி.. அமித்ஷா மகன் பொசுக்குனு கேட்டுட்டாரே.. அதிர்ந்த உதயநிதி.. வெடித்து சிரித்து.. ஆஹா ஐபிஎல்

Tamilnadu oi-Hemavandhana சென்னை: திமுக அமைச்சர் உதயநிதியும் – அமித்ஷா மகன் ஜெய்ஷாவும் சந்தித்து பேசியதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. அதுகுறித்து சில சுவாரஸ்ய செய்திகளும் கசிந்து கொண்டிருக்கின்றன. நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில், ஐபிஎல் கிரிக்கெட்டை பார்ப்பதற்கு, டிக்கெட்டுகளை எம்எல்ஏக்களுக்கு தர வேண்டும் என்று அதிமுக மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணி கோரிக்கை வைத்தார். இதற்கு அமைச்சர் உதயநிதி அப்போது பதில் தந்திருந்தார்.. நெருங்கிய நண்பர்: அதில், “4 ஆண்டுகளாக, ஐபிஎல் போட்டிகள், சென்னையில் … Read more

என் பொண்டாட்டி.. பிறப்பு உறுப்புலயே கடிச்சுவச்சுட்டா.. கதறிய புருஷன்.. காரணத்தை கேட்டு போலீஸ் ஷாக்

India oi-Velmurugan P போபால்: என் பொண்டாட்டியை ஒரு நாள் கோபத்தில் திட்டிவிட்டேன்.. என்னை எப்படி திட்டலாம் என்று கோபத்தில் என்னுடைய பிறப்புறுப்பை கடித்துவிட்டார் என்று கணவர் ஒருவர் கதறியபடி போலீசில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரை கேட்டு ஆடிப்போன போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கணவன் மனைவி தகராறு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கணவனை பிடிக்காமல் மனைவி அடிப்பதும், மனைவியை பிடிக்காமல் கணவன் அடிக்கும் … Read more

தமிழ்நாடு கிட்டயே நெருங்காத குஜராத்.. 10 ஆம் வகுப்பில் 65% தேர்ச்சி! 157 பள்ளியில் அனைவருமே பெயில்

India oi-Noorul Ahamed Jahaber Ali காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் அதில் வெறும் 64.62% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு SSC என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 2022 – 2023 கல்வியாண்டில் படித்த மாணவ மாணவிகளுக்காக 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி மார்ச் 28 ஆம் … Read more

லாஸ்ட் மினிட்ல நழுவுதே.. எடப்பாடி பழனிசாமிக்கு வேற வழியில்லையா..முக்கோண இடியில் ஓபிஎஸ்.. அப்ப பாஜக?

Tamilnadu oi-Hemavandhana சென்னை: ஓபிஎஸ் தரப்பில் மறுபடியும் அதிமுகவுக்கு தூது விட்டுள்ளதாக தெரிகிறது.. அதேசமயம், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைப்பது குறித்து 2 வேறு கருத்துக்கள் அதிமுகவுக்குள்ளேயே வட்டமிட்டு வருகின்றன.. ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.. அவருக்கு மொத்தம் 3 சாய்ஸ்கள் உள்ளதாக சொல்கிறார்கள். ஒன்று, அதிமுகவில் மறுபடியும் சேருவது அல்லது வேறு கட்சியில் இணைவது, இல்லாவிட்டால் தனிக்கட்சி தொடங்குவது.. இந்த வழிகளில் ஒன்றை மட்டுமே அவரால் தேர்ந்தெடுக்க முடியும். தனிக்கட்சியா? … Read more

விரைவில் பாஜகவில் இணையும் சவுரவ் கங்குலி? திரிபுரா முதல்வர் வழங்கிய முக்கிய பொறுப்பு.. பரபர விவாதம்

India oi-Nantha Kumar R அகர்தாலா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில் தான் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாகா, சவுரவ் கங்குலிக்கு முக்கிய பொறுப்பை வழங்கி உள்ளார். இதனால் அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக திரிபுரா உள்ளது. இந்த மாநிலத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் … Read more

சங்கரன்கோவில் அருகே ஷாக்.. கண் இமைக்கும் நேரத்தில்.. பள்ளி வேன்- கார் பயங்கர மோதல்- 5 பேர் பலி

Tamilnadu oi-Velmurugan P தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஒப்பனையாள்புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஒரு காரில் சென்று திருச்செந்தூருக்கு சாமி … Read more

நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாருமில்லை.. அருள்நிதி கூட யாரு பாருங்க

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: தேசிய சகோதரர்கள் தினத்தையொட்டி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் திமுக நிர்வாகிகளிடையே ஆனந்த கண்ணீரை வரவழைக்கிறது. அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன உள்ளிட்ட பாடல்களை கேட்டிருப்போம். அது உடன்பிறந்தவர்களின் துரோகத்தை குறிக்கிறது. ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள், ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களுக்கு பிறந்தவர்கள் என பல இடங்களில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். அவர்களின் … Read more

எதே..\"கொங்கு வேளாள கவுண்டர்\".. கல்யாணத்துக்கு பெண் தேடும் நபர்.. அவர் போட்ட ஒரேயொரு கண்டிஷனை பாருங்க

Tamilnadu oi-Hemavandhana சென்னை: இளைஞர் ஒருவர் கல்யாணத்துக்கு பெண் தேடி கொண்டிருக்கிறார்.. இதுகுறித்து விளம்பரம் ஒன்றையும் தந்துள்ளார்.. அந்த விளம்பரத்தை பார்ப்பவர்கள் அப்படியே வாயடைத்து போயிருக்கிறார்கள்.. என்ன காரணம்? உலகம் முழுவதும் மனிதர்களின் வாழ்க்கை முறை காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது… குறிப்பாக உணவுகளை பொருத்தவரை ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. அதேபோல, தொற்று நோய்கள், சுகாதாரமற்ற சூழ்நிலைகள், தூக்கமின்மை, வேலை நேரம் மாற்றம் என அனைத்தும் மாறிக்கொண்டே வருகிறது. மாற்றம்: இதுபோன்ற மாற்றங்களினால் மனிதர்கள் … Read more