விரைவில் தேர்தல்! மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் வெல்ல வாய்ப்பு? கவலையில் பாஜக! என்னாச்சு தெரியுமா?

India oi-Nantha Kumar R போபால்: மத்திய பிரதேச மாநிலத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் அங்குள்ள முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கும், பாஜக சீனியர் தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவை போல் மத்திய பிரதேசத்திலும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றிவிடுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தில் விரைவில் … Read more

தலைவரே.. இங்கே நிற்காதீங்க! ஏர்போர்ட்டில் ஸ்டாலினை சட்டென அழைத்துப்போன அன்பகம் கலை.. காரணம் இதுதான்!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: 9 நாட்கள் அரசு முறை பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். முன்னதாக சென்னை விமான நிலையத்திற்கு காரில் வந்திறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை வழியனுப்பி வைக்க வந்தவர்களை சந்திப்பதற்காக வெயிலில் நின்றார். இதை அருகிலிருந்து கவனித்த திமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான அன்பகம் கலை, பக்கத்திலிருந்த நிழலை கை காட்டி அங்கே நிற்கலாம் … Read more

ரூ 2000 நோட்டுக்களை மாற்ற போகிறீர்களா? பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னன்னு தெரியுமா?

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: ரூ 2000 நோட்டுகளை மாற்றுவதற்கு முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரிசர்வ் வங்கி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி முதல் ரூ 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அப்போது பணபுழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க புதிய ரூ 500, ரூ 2000, ரூ 200 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. அது போல் 89 சதவீத … Read more

சவுதி கூடவா? சீனாவோடு கூட்டு சேர்ந்து.. ஒரே நாளில் இந்தியாவிற்கு பிரஷர் போட்ட நாடுகள்! என்ன நடக்குது

India oi-Shyamsundar I ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடக்கும் ஜி 20 குழு கூட்டத்தை சீனா புறக்கணித்தது மட்டுமின்றி சவுதி அரேபியா போன்ற நாடுகளும் புறக்கணித்து உள்ளன. இதற்கு பின் என்ன காரணம் உள்ளது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி 20 சுற்றுலா குழு கூட்டம் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட பின் அங்கு நடக்கும் முதல் சர்வதேச நிகழ்வாகும் இது. பெரும் பாதுகாப்பிற்கு இடையில் 20 … Read more

பிரபல நடிகையின் ரிசார்ட்டில்.. நள்ளிரவு 2 மணிக்கு.. படுக்கையில் சிக்கிய நபர்.. கதிகலங்கிய கல்பாக்கம்

Tamilnadu oi-Hemavandhana சென்னை: சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே பரமன்கேணி என்ற பகுதி உள்ளது.. இங்கு ஒரு பிரபல நடிகைக்கு சொந்தமான பண்ணை வீடு அமைந்துள்ளது… இந்த பண்ணை வீட்டுக்கு பக்கத்திலேயே பீச் உள்ளது.. அத்துடன் நீச்சல் குளத்துடன் கூடிய வசதி கொண்டுள்ளது. இந்த பங்களா வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார் நடிகை.. அதனால், ரிசார்ட் போல இதை பயன்படுத்தி வருகிறார்கள். அதனால், ஒருநாள் வாடகை என்பதுபோலதான் வசூலித்து வருகிறார்கள். காதல் ஜோடி: இப்படித்தான், ஒரு ஜோடி இந்த … Read more

பசிபிக் தீவு நாடுகளுக்கு கடல் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை வாரி வழங்க பிரதமர் மோடி உறுதி!

International oi-Mathivanan Maran போர்ட் மோர்ஸ்பி: பசிபிக் நாடுகள் அனைத்திலும் இந்தியா டயாலிசிஸ் பிரிவுகள் அமைக்கும்; கடல் ஆம்புலன்ஸ்களுக்கு ஏற்பாடு செய்யும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இந்தியா – பசிஃபிக் தீவுகளின் ஒத்துழைப்புக்கான அமைப்பின் மூன்றாவது உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், மது விவாதங்களில் இருந்து உருவான கருத்துக்களை நிச்சயமாக நாம் பரிசீலிப்போம். நாம் பகிரப்பட்ட சில முன்னுரிமைகளையும், பசிஃபிக் தீவு நாடுகளின் தேவைகளையும் நாம் கொண்டிருக்கிறோம். இந்த அமைப்பில் நமது முயற்சி என்பது … Read more

அபகரித்துவிட்டதே பாஜக.. ஜி20 மாநாட்டையும் மத்திய அரசு தனதாக்கிக்கொண்டது.. மெகபூபா முப்தி கடும் சாடல்

India oi-Halley Karthik ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று ஜி20 மாநாட்டின் கூட்டம் நடைபெறும் நிலையில், இது குறித்து மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்படும் சிக்கல்களை கலைய உருவாக்கப்பட்ட கூட்டமைப்புதான் ஜி20. இந்த நாடுகள் உலக உற்பத்தியில் சுமார் 85 சதவிகிதத்தையும், வணிகத்தில் 80 சதவிகிதத்தையும் கொண்டுள்ளன. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் … Read more

தோக் பிசின் மொழியில் திருக்குறள்- பப்புவா நியூ கினியில் வெளியிட்டு பிரதமர் மோடி பெருமிதம்!

International oi-Mathivanan Maran போர்ட் மோரெஸ்பி: பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி தோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. திருமதி சுபா சசிந்திரன், சிறந்த … Read more

சுள்ளுன்னு சுடும் சூரியன்..சென்னையில் அனலை கக்கும் அக்னி..13 மாவட்டங்களில் ஜில்லுன்னு கனமழை!

Tamilnadu oi-Jeyalakshmi C சென்னை: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் உயர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. அக்னி … Read more

பூங்கொத்து சால்வை வேண்டாம்.. புத்தகம் கொடுங்கள்.. மோடி, ஸ்டாலின் பாதையில் சித்தராமையா

India oi-Mani Singh S பெங்களூர்: தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துக்களையும் சால்வைகளையும் கொடுப்பதற்கு பதிலாக புத்தகங்களை அன்பளிப்பாக கொடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கும் நிலையில், அதே வழியை தற்போது சித்தராமையாவும் பின்பற்ற தொடங்கியுள்ளார். 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் கடந்த 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்ற்றியது. பாஜக 66 தொகுதிகளிலும் , மதசார்பற்ற … Read more