திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு தேதி மாற்றம்! துரைமுருகன் அறிவிப்பு! என்ன பின்னணி?

Tamilnadu oi-Arsath Kan சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் மே 20ஆம் தேதி சென்னையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது மே 21ஆம் தேதி நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். கருணாநிதியின் நூற்றாண்டு விழா குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என அவர் கூறியிருக்கிறார். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது … Read more

தொழிலாளர்களுடன் எப்போதும் நட்பு கலந்த மோதல் உள்ளது.. பழைய நினைவுகளை பகிர்ந்த முதல்வர் மு.க ஸ்டாலின்

Tamilnadu oi-Mani Singh S சென்னை: திராவிட மாடல் என்பது பாட்டாளிகளுக்கான அரசு , உழைக்கும் மக்களுக்கான அரசு. தொழிலாளர்களை பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியும் எழுச்சியும் ஏற்படுகிறது. தொழிலாளர்களுடன் எப்போதும் நட்பு கலந்த மோதல் உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் (தொமுச) 25-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மற்றும் 3 நாள் பொன்விழா மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் நிறைவு நாளான இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

ஜல்லிக்கட்டு அனுமதி ஓகே! ஆனால் இதுவும் முக்கியம்.. கொங்கு ஈஸ்வரன் அரசுக்கு வைக்கும் புது டிமாண்ட்!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் இதே நேரத்தில் அழிந்து வரும் நாட்டு மாடு மற்றும் காளை இனங்களை தமிழ்நாடு அரசு பாதுகாத்திட வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் புது கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டு மாடு மற்றும் காளை இனங்கள் அழிந்து வருவதால் அதை காக்க வேண்டிய தேவை இப்போது எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு; உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த மெரினா புரட்சி … Read more

இலங்கை தமிழர் பகுதிகளில் உணர்வு எழுச்சியுடன் 14-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

International oi-Mathivanan Maran யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழர் தாயக நிலப்பரப்பில் 14-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வு எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டன. 2009-ம் ஆண்டு மே மாதம் இந்த நாளில்.. 30 ஆண்டுகால தமிழீழ தாயக விடுதலைக்கான ஆயுத வழிப் போராட்டம் மவுனிக்கப்பட்டது. உலகின் ஆகப் பெரும் வல்லரசுகள் ஒன்று கூடி நடத்திய தமிழீழத் தமிழர் மீதான இன அழிப்பு யுத்தம் முடிவுக்கு வந்த நாள் இன்று.. முள்ளிவாய்க்கால், நந்திக் கடலில் கடைசி நாட்களில் … Read more

தமிழகத்தில் 10,11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.. ரிசல்ட்டை எப்படி பார்க்கலாம்?

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்புகளுக்கு நாளை தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இந்த நிலையில் அவற்றை எப்படி பார்க்கலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம். 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி நடந்த தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7.70 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதே போல் ஏப்ரல் 6 முதல் 20ஆம் தேதி வரை நடந்த 10 ஆம் வகுப்புக்கான … Read more

\"வெந்துபோன\" உறுப்பு.. மிளகாய் தூளை திணித்து.. இவரெல்லாம் ஒரு மனிதரா? நடுங்குதே.. காரணம் என்ன தெரியுமா

India oi-Hemavandhana காந்திநகர் : குஜராத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான குற்றவாளியை போலீசார் தேடி வருகிறார்கள். வடமாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறை குற்றங்களும், பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாகவும் மாறி கொண்டிருக்கிறது. குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு கணக்கெடுப்பும் சொல்கிறது… குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு … Read more

\"என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க சார்.. அதை விட்ருங்க\".. சாராயத்தை எடுக்கவிடாமல் கெஞ்சிய பெண்!

Tamilnadu oi-Vignesh Selvaraj திருவண்ணாமலை : ஆரணி அருகே வீட்டிற்குள் கேஸ் அடுப்பு வைத்து சாராயம் காய்ச்சிய பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சாராயம் காய்ச்ச அமைக்கப்பட்டிருந்த பானையை போலீசார் எடுக்கச் சென்றபோது, அப்பெண், “என்னை என்ன வேண்டுமென்றாலும் பண்ணிக்கோங்க சார்.. அதை ஒண்ணும் பண்ணாதீங்க..” என சாராயத்தை எடுக்க விடாமல் போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். கடந்த மே 13ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்கோணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 50க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் … Read more

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்- வீரவணக்கம்..வீரவணக்கம்.. சிதம்பரத்தை அதிரவைத்த முழக்கம்!

Tamilnadu oi-Mathivanan Maran சிதம்பரம்: இலங்கையில் தமிழீழ தனிநாடு போராட்டத்துக்கான இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழ் உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது. இலங்கையில் தமிழர்கள் தாயக நிலப்பரப்பான வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழீழ தனிநாடு உருவாக்க கோரி ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற … Read more

வேங்கைவயல் குற்றவாளி யார்? டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர்.. சிபிசிஐடி போலீசார் அதிரடி முடிவு!

Tamilnadu oi-Vignesh Selvaraj புதுக்கோட்டை : வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சந்தேகத்திற்கிடமான 11 பேரிடம் டிஎன்ஏ டெஸ்ட் நடத்த முடிவெடுக்கப்பட்ட நிலையில், ரத்த மாதிரி கொடுக்க 8 பேர் மறுப்பு தெரிவித்தனர். 3 பேர் மட்டுமே ரத்த மாதிரி கொடுத்துள்ள நிலையில், மீதமுள்ள 8 பேரும் பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வேங்கைவயல் கொடூரம் : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆதிதிராவிடர் குடியிருப்பு … Read more

ஒடிசாவுக்கு வரும் வந்தே பாரத்! காணொலி மூலம் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

India oi-Halley Karthik புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரியிலிருந்து மேற்கு வங்கத்தின் ஹவுராவுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி காணொலி காட்சி வாயிலாக இன்று (மே.18) தொடங்கி வைக்கிறார். உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு … Read more