“பக்கா”..கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தால் மாறப்போகும் சென்னை பயணம்.. ஜிஎஸ்டியில் இனி “நோ டிராபிக்”
Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதன் வழியாக ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கும் பணி நிறைவடைந்து விரைவில் திறந்து வைக்கப்பட உள்ள நிலையில், ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல … Read more