“பக்கா”..கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தால் மாறப்போகும் சென்னை பயணம்.. ஜிஎஸ்டியில் இனி “நோ டிராபிக்”

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதன் வழியாக ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கும் பணி நிறைவடைந்து விரைவில் திறந்து வைக்கப்பட உள்ள நிலையில், ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல … Read more

\"மெகா பிரச்சினை..\" கையை பிசையும் சீனா.. சாதனையே சோதனையாக மாறியது.. இந்தியாவுக்கான வார்னிங்

International oi-Vigneshkumar பெய்ஜிங்: சீனாவில் மக்கள்தொகை சரிவது என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனிடையே நிலைமையைச் சரி செய்ய அந்நாட்டு அரசு புதியதொரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. சீனாவில் மக்கள் தொகை மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. கடந்த 30, 40 ஆண்டுகளாக அங்கே மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்கள். குறிப்பாக ஒரு குழந்தை பாலிசி எடுத்து வந்தார்கள். அதாவது ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அவர்கள் அரசு … Read more

அஷ்வினின் பரிதாப நிலையை பார்த்தீங்களா.. அதென்ன \"டைமண்ட்” டக் அவுட்? ஹல்லா போல்.. கொஞ்சம் ஓரமா போல்

India oi-Noorul Ahamed Jahaber Ali ஜெய்பூர்: பொதுவாக கிரிக்கெட் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்கும் வீரரை டக் அவுட் ஆனதாக கூறப்படும் நிலையில், டைமண்ட் டக் அவுட் என்றால் என்ன? நேற்றைய போட்டியில் அஸ்வின் ஆட்டமிழந்ததை ஏன் டைமண்ட் டக் அவுட் என அழைக்கிறார்கள் தெரியுமா? வாருங்கள் விரிவாக பார்ப்போம். 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக அனைத்து அணிகளும் முதல் … Read more

மியான்மர், வங்கதேசத்தை பதம் பார்த்த மோச்சா புயல்.. இதுவரை 3 பேர் பலி.. ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

International oi-Halley Karthik நைப்பியிதோ: மோச்சா புயல் நேற்று மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் கரையை கடந்த நிலையில் இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக உருவெடுத்தது. இந்த புயல் இந்தியாவை நோக்கி வர வாய்ப்பில்லை என்றும், மியான்மரைதான் தாக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்தனர். … Read more

சித்தராமையா, டிகே சிவகுமார் போன்ற தலைவர்கள் தமிழக காங்கிரசில் இல்லை-பற்ற வைக்கும் கார்த்தி சிதம்பரம்

Tamilnadu oi-Mani Singh S காரைக்குடி: கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவை வைத்து மக்களவை தேர்தலை தீர்மானிக்க முடியாது. ஆனால் கர்நாடக வெற்றி எங்களுக்கு புது தெம்பை கொடுத்துள்ளது என்று சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. … Read more

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

LIVE கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் India oi-Mathivanan Maran பெங்களூர்: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய பெங்களூரில் காாங்கிரஸ் கட்சியின் சார்பில் வென்ற 135 எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்றைய வாக்கு எண்ணிக்கை லைவ் அப்டேட்டுகளை … Read more

ராகுல் காந்தியின் அத்தியாயம் கர்நாடகாவிலிருந்து ஆரம்பம்! பாஜகவுக்கு இது ஒரு பாடம்! -துரை வைகோ

Tamilnadu oi-Arsath Kan சென்னை: ராகுல் காந்தியின் அத்தியாயம் கர்நாடகாவிலிருந்து தொடங்கியுள்ளதாக மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு இது ஒரு பாடம் என கர்நாடக தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு; நடைபெற்று முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் மத அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்த நினைக்கும் ஆளும் பாஜக அரசுக்கு கர்நாடகா மாநிலத்தில் கடும் பின்னடைவு … Read more

இன்ஸ்டா விளம்பரம்.. மகாலட்சுமியை நியாபகம் இருக்கா.. 3 பேரை தூக்கி.. சபாஷ் வடசென்னை போலீஸ்

Tamilnadu oi-Velmurugan P சென்னை: ஆன்லைன் விளம்பரம் மூலம் 30 ஆயிரம் பணமோசடி செய்த கும்பலால், சென்னையைச் சேர்ந்த இளம் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை வடசென்னை போலீஸ் இணை கமிஷ்னர் ரம்யா பாரதி பாராட்டினார். சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவை சேர்ந்த சாந்தி என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மகாலட்சுமிக்கு வயது … Read more

கர்நாடகா “எஃபெக்ட்”.. மோடி, அமித்ஷா எங்கே? வெறிச்சோடிய டெல்லி பாஜக தலைமையகம்! காற்று வாங்கும் தாமரை

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் வெறிச்சோடி காணப்படுகிறது. கர்நாடகாவில் கடந்த மே 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பாஜக, காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்து தேர்தல் … Read more

உருளும் \"உதயச்சந்திரனின்\" தலை.. அய்யோ.. \"கொத்தா\" மாறப்போறாங்க.. விடிய விடிய ஸ்டாலின் நடத்திய அதிரடி

Tamilnadu oi-Hemavandhana சென்னை: முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், இன்னொரு தகவலும் கோட்டையில் வட்டமடித்து கொண்டிருக்கிறது நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றுள்ளதால், அவருக்கான செயலர் பதவிக்கு உதயசந்திரன் நியமிக்கப்படுகிறார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலும் வெளியாகி உள்ளது. உதயச்சந்திரன்: உதயச்சந்திரன் மாற்றம் குறித்து ஏற்கனவே சில தகவல்கள் கசிந்தன.. வழக்கமாக, தமிழக அரசின் ஒவ்வொரு துறைகளுக்கும் செயலாளர்கள் இருப்பார்கள்.. அந்தவகையில், முதல்வரின் கீழ் உள்ள தனிச்செயலாளார்களுக்கு அந்த துறைகளை … Read more