உஷார்.. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து.. என்னென்ன ரூல்ஸ் தெரியுமா?

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : ரேஷனில் இலவச பொருட்கள் பெறும் ரேஷன் கார்டுதாரர்கள், அதற்கான புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டியது கட்டாயம். இல்லையெனில், அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதோடு, அரசு விதிமுறைகளை மீறியதற்காக குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி, … Read more

11 மணி நேரம் டென்ஷன்.. நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறினார் இம்ரான் கான்.. ஒரே பரபரப்பு

International oi-Mani Singh S இஸ்லாமாபாத்: இம்ரான் கானுக்கு எதிரான அனைத்து வழக்குகளில் இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 11 மணி நேரம் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த இம்ரான் கான் லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலிலும் கால் பதித்தவர் இம்ரான் கான். , ‘பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய இம்ரான் கான் கடந்த 2018 ஆம் ஆண்டு … Read more

கர்நாடக சட்டசபைத் தேர்தல் 2023 முடிவுகள் LIVE: மகுடம் யாருக்கு? காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை

LIVE கர்நாடக சட்டசபைத் தேர்தல் 2023 முடிவுகள் LIVE: மகுடம் யாருக்கு? காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை India oi-Mathivanan Maran பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்குமா? இழந்த அரசை காங்கிரஸ் மீட்குமா? எப்போதும் போல கிங்மேக்கராக ஜேடிஎஸ் உருவெடுக்குமா? என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும். கர்நாடகாவில் மொத்தம் 224 … Read more

தமிழில் 100 மார்க் வாங்கிய மாணவியை நேரில் பாராட்டிய தாடி பாலாஜி!.. விரைவில் அரசியலுக்கு வர்றாராம்!

Tamilnadu oi-Vishnupriya R அரக்கோணம்: பிளஸ் 2 தேர்வில் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்ற மாணவியை நேரில் சென்று வாழ்த்தி நடிகர் தாடி பாலாஜி தான் விரைவில் அரசியலுக்கு வர போவதாகவும் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியாகின. இதில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. அவரை அண்மையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் … Read more

600/600 நந்தினியோட தாத்தா யார் தெரியுமா? அதிமுக வைத்த ட்விஸ்ட்! சேலத்தில் எடப்பாடியுடன் சந்திப்பு!

Tamilnadu oi-Arsath Kan சேலம்: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற நந்தினி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். நந்தினியின் தாத்தா ஆறுமுகம் அதிமுக கிளைக்கழகச் செயலாளராக இருப்பதால், நந்தினி வேறு யாருமல்ல அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் தான் என்பதை சூசகமாக அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையால் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை அன்று … Read more

திங்கள்கிழமை தீர்ப்பா? உச்சநீதிமன்றத்தை உற்றுநோக்கும் செந்தில் பாலாஜி – ரொம்ப முக்கியமான வழக்காச்சே

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் வரும் திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இந்த தீர்ப்பை செந்தில் பாலாஜி மட்டுமின்றி திமுகவினரே எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அவர், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை … Read more

எத்தனை ஹிட் கொடுத்தாரு விஷால்? அவரே வரும் போது நடிகர் விஜய் வரக் கூடாதா.. செல்லூர் ராஜூ கேள்வி

Tamilnadu oi-Vishnupriya R மதுரை: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள். இந்த பதவிக்கு வந்ததும் அவரது பிறந்தநாளை தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொண்டர்களுடன் கேக் வெட்டினார். அப்போது அவர் கூறுகையில் அமைச்சர் பிடிஆரிடம் இருந்து நிதித் துறை … Read more

\"இவனுக்கும் ஒரு பாயாசத்தை போட்ற வேண்டியதுதான்..\" கணவரை கொன்றுவிட்டு பாவ நாடகம் போட்ட மனைவி! ஷாக்

International oi-Vigneshkumar வாஷிங்டன்: அமெரிக்காவில் பெண் ஒருவர் கணவரை இழந்த வேதனையில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனால், இதில் விசாரணையில் பெரிய ட்விஸ்ட் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா என்பது பல வினோத சம்பவங்கள் நடக்கும் ஒரு இடம். இயந்திரமயமான வாழ்க்கை, தனித்து வாழ்வது உள்ளிட்ட காரணங்களால் அங்கே பலரும் அழுத்தமான மனநிலையிலேயே இருக்கிறார்கள். இதனால் அங்கே சிறு சிறு விஷயங்களுக்கும் கூட விபரீதமான முடிவை எடுத்துவிடுவார்கள்.. அதுபோன்ற ஒரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது அமெரிக்காவில் … Read more

திரும்பி வர மாட்டாங்களா? பிடிவாதமாக இருக்கும் சசிகலா.. கலங்கிப் போன ஓபிஎஸ்.. திக்திக் தி நகர் வீடு!

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: சமீபத்தில் டிடிவி தினகரனை சந்தித்த ஓ பன்னீர்செல்வம்.. சசிகலாவை சந்திக்க முடியாமல் காத்துகொண்டு இருக்கிறாராம். சசிகலாவின் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக ஓ பன்னீர்செல்வம் கொஞ்சம் பொறுமை இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் சோகம் இருக்கலாம்.. ஆனால் வாழ்க்கையே சோகமாக இருக்க கூடாது என்பார்கள். அப்படிசோகமே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். பல சட்ட போராட்டங்கள்.. வழக்கு மேல் வழக்குகள்.. பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடத்தியும் கூட ஓ பன்னீர்செல்வம் … Read more

கனவை நனவாக்கிய ‘யார்க்கர் புயல்’ நடராஜன்.. சின்னப்பம்பட்டியில் பிரமாண்ட மைதானம் தயார்! சூப்பர்ல!

Tamilnadu oi-Vignesh Selvaraj சேலம் : கிரிக்கெட் வீரர் நடராஜன், தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் உருவாக்கியுள்ள கிரிக்கெட் மைதானத்திற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், வீரர்கள் விளையாடுவதற்காக விரைவில் திறக்கப்பட உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி.நடராஜன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த இவர், தனது விடாமுயற்சியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம்பெற்றார். கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் … Read more