நடுக் கடலில் திடீரென அலைகள் காணாமல் போக, நடந்து போய் சிவனை தரிசிக்கும் சூப்பர் த்ரில் அனுபவம்!
India oi-Mathivanan Maran பாவ்: மலை உச்சியில் கோவில் இருக்கு.. ஏழு மலை தாண்டி கோவில் இருக்கு.. ரோப் காரில் கூட போய் சாமி பார்க்கலாம்.. ஆனால் நடுக்கடலில் நடந்து போய் சாமி வணங்க முடியுமா? சாத்தியம்தானா? இயற்கையின் இயல்போ? இறைவனின் திருவிளையாடலோ? அப்படி ஒரு கோவில் இருக்கிறது.. அதை நம் வாழ்நாளில் தரிசப்பதும் நல்ல அனுபவமும் கூட. குஜராத் மாநிலத்தின் பாவ்நகர். அகமதாபாத்தில் இருந்து சுமார் 4 மணிநேர பயணம் (170 கிமீ). பாவ்நகர் என்பது … Read more