நடுக் கடலில் திடீரென அலைகள் காணாமல் போக, நடந்து போய் சிவனை தரிசிக்கும் சூப்பர் த்ரில் அனுபவம்!

India oi-Mathivanan Maran பாவ்: மலை உச்சியில் கோவில் இருக்கு.. ஏழு மலை தாண்டி கோவில் இருக்கு.. ரோப் காரில் கூட போய் சாமி பார்க்கலாம்.. ஆனால் நடுக்கடலில் நடந்து போய் சாமி வணங்க முடியுமா? சாத்தியம்தானா? இயற்கையின் இயல்போ? இறைவனின் திருவிளையாடலோ? அப்படி ஒரு கோவில் இருக்கிறது.. அதை நம் வாழ்நாளில் தரிசப்பதும் நல்ல அனுபவமும் கூட. குஜராத் மாநிலத்தின் பாவ்நகர். அகமதாபாத்தில் இருந்து சுமார் 4 மணிநேர பயணம் (170 கிமீ). பாவ்நகர் என்பது … Read more

மணிப்பூரில் மீண்டும் வேகமெடுக்கும் மோதல் சம்பவங்கள்.. போலீஸ் கமாண்டோ ஒருவர் பரிதாபமாக பலி!

India oi-Halley Karthik இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாத சமூகத்தினருக்கும் இடையே மோதல் போக்கு நடைபெற்று வரும் நிலையில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் கமாண்டோ ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அடர்த்தியான காடுகள் நிறைந்த மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்களும், சமவெளி பகுதிகளில் மைத்தேயி சமூக மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலங்களாக மணிப்பூருக்கு குறிப்பிட்ட அளவில் மக்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் மைத்தேயி மக்கள் தங்களையும் பழங்குடியின … Read more

டைவர்ஸ் ஆயிடுச்சி! இனி மேரேஜ் ஆல்பம் வேண்டாம்.. காசை திருப்பி கொடுங்க.. போட்டோகிராபரிடம் பெண் அதகளம்

International oi-Vishnupriya R டர்பன்: நானும் எனது கணவரும் விவாகரத்து பெற்றுவிட்டோம். இனியும் எங்கள் திருமண புகைப்படங்கள் தேவையில்லை, எனவே திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க நான் செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்குமாறு புகைப்படக் கலைஞரிடம் பெண் ஒருவர் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். அது போல வீட்டை கட்டி பார் கல்யாணத்தை நடத்திபார் என்பார்கள். அந்த அளவுக்கு திருமண பந்தம் என்பது யோசித்து செய்யக் கூடியது. வாழையடி வாழையாக … Read more

ஜவஹர் நேசன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.. மாநில கல்விக் கொள்கை குழு தலைவர் நீதிபதி முருகேசன் மறுப்பு!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : தேசிய கல்விக் கொள்கையைத் தழுவி தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்படுகிறது என்ற பேராசிரியர் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான உயர்நிலைக் குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பேராசிரியர் ஜவஹர் நேசன் அறிவித்ததுடன் முதலமைச்சரின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தமிழ்நாடு … Read more

ஆவடி நாசரின் சீட்.. இலாக்கா மாறியவுடன் வேலையை தொடங்கிய மனோ தங்கராஜ்! பால்வளத்துறை குறித்து மீட்டிங்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று முக்கிய இலாக்காக்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், பால்வளத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டு உள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், இன்றே துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 ஆண்டு மே மாதம் ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சிக்கு 2 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை தமிழ்நாடு அமைச்சரவையில் … Read more

\"கைது டூ ரிலீஸ்..\" 48 மணி நேரத்தில் கெத்து காட்டிய இம்ரான் கான்.. பற்றி எரிந்த பாகிஸ்தான்! என்னாச்சு

International oi-Vigneshkumar இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெறும் 48 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு, ரிலீசும் செய்யப்பட்டார். ஆனால், இந்த இரண்டு நாட்களில் பாகிஸ்தானே ரணகளம் ஆகிவிட்டது. கடந்தாண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான்.. பாகிஸ்தான் 1947இல் சுதந்திரம் அடைந்தது முதல் அங்கே எந்தவொரு பிரதமரும் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்தது இல்லை. ஒன்று ராணுவம் வந்து ஆட்சியைப் பிடிக்கும்.. இல்லையென்றால் அரசியல் குழப்பம் ஏற்பட்டு அரசு கவிழும். அந்தப் … Read more

சட்ட விரோதம்.. உடனே விடுதலை செய்யுங்கள்! இம்ரான் கான் கைது வழக்கில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் பரபர

International oi-Vigneshkumar இஸ்லாமாபாத்: இம்ரான் கானை கைதை தொடர்ந்து பாகிஸ்தானில் மிகப் பெரிய வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று முன்தினம் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது அவரை பாகிஸ்தானின் துணை ராணுவ படையினர் கைது செய்தனர். இம்ரான் கான் காதர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டார்.. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-இன் டாப் தலைவர் … Read more

\"நிர்வாண கண்ணாடி\"..லாட்ஜூக்குள் நுழைந்த போலீஸ்.. திருதிருன்னு விழித்த 4 பேர்.. யார் அந்த \"மாடல்கள்\"?

Tamilnadu oi-Hemavandhana சென்னை: கோயம்பேடு லாட்ஜ்ஜூக்குள்ளேயே நுழைந்து, 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளது போலீஸ்.. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. 1981-ல் டைரக்டர் முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் நெற்றிக்கண்.. இதில் ரஜினிகாந்த் ஒரு சபலபேர்வழியாக நடித்திருப்பார். ஒரு காட்சியில் வெளிநாடு சென்று வந்த நண்பர், மாயக்கண்ணாடி ஒன்றை ரஜினிக்கு பரிசாக வழங்குவார்.. அந்த கண்ணாடி, எக்ஸ்ரே திறன் பெற்றது.. போலி கண்ணாடி: அதன்காரணமாக ஆடைகள் இன்றி … Read more

இந்தியாவின் பிரதமராக மு.க.ஸ்டாலின் ஏன் தேவை? இந்தியில் புத்தகம் வெளியிடும் நாம் திராவிடர்கள்!

Tamilnadu oi-Mathivanan Maran சென்னை: இந்தியாவின் பிரதமராக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் தேவைப்படுகிறார் என்பதை விவரிக்கும் இந்தி மின்னூல் புத்தகத்தை நாம் திராவிடர்கள் அமைப்பு வெளியிடுகிறது. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மேற்கு வங்கம் மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய இயக்கமாக நாம் திராவிடர்கள் (We Dravidians) அமைப்பு கடந்த 8 ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் செயலாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே திராவிடம் பேசப்படுகிறது என்கிற மாயையை உடைக்கும் வகையில் இந்த அமைப்பின் … Read more

\"குபேர மூலை\".. எடப்பாடிக்கு ஸ்டார்ட் ஆயிடுச்சு.. தினகரன் புள்ளி வைக்க கோலம் போடும் அதிமுக.. ஓபிஎஸ்?

Tamilnadu oi-Hemavandhana சென்னை: டிடிவி தினகரன் + ஓபிஎஸ் இருவரும் இணைந்துள்ள நிலையில், இந்த இணைப்பு யாருக்கு சாதகமாக அமைய போகிறது? என்ற விவாதங்கள் சோஷியல் மீடியாவில் நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், இந்த விவாதத்தின் முடிவில், எதிர்பாராத வகையில் இப்படி ஒரு ரிசல்ட் கிடைத்துள்ளது வியப்பை கூட்டி வருகிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்துள்ளார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.. இவர்கள் 2 பேரையும் சேர்த்து வைத்ததே மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் என்று தெரிகிறது. இதையடுத்து, … Read more