‘திராவிட மாடல்’ தயவு இல்லன்னா நோட்டாவை தாண்ட முடியாது.. ஞாபகம் இருக்கட்டும்! பாய்ந்து வந்த கி.வீரமணி

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : திராவிட மாடல் கோஷம் காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியில் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “திராவிட மாடல் தயவில்லாவிட்டால், கட்டிய டெபாசிட் தொகையையும் பெற முடியாது; நோட்டாவையும் தாண்ட முடியாது, நினைவிருக்கட்டும்!” என விமர்சித்துள்ளார். தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் திமுக … Read more

12 ஆண்டுக்கு பின்.. நெருங்கி வந்த பாகிஸ்தான் அமைச்சர்! கோவாவில் புறக்கணித்த ஜெய்சங்கர்.. ஏன் தெரியுமா?

India oi-Nantha Kumar R பனாஜி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக 12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலவால் பூட்டோ ஜார்தாரி இந்தியா வந்த நிலையில் தீவிரவாத செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்த சம்பவம் நடந்தது. உலகில் பல நாடுகள் தங்களின் பிராந்தியங்களின் பாதுகாப்புக்காக பல நாடுகளை இணைந்து தனி அமைப்புகளை உருவாக்கி உள்ளன. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் ஷாங்காய் … Read more

அமித்ஷா அவசர ஆலோசனை.. கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார்.. கலக்கம் தரும் மணிப்பூர் வன்முறை

India oi-Halley Karthik இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தீவிரமடைந்துள்ளதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மணிப்பூர் மட்டுமல்லாது இதர வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எனவே கர்நாடக மாநிலத்தின் தேர்தல் பரப்புரையில் அவர் ஈடுபடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு புறமும் மலைகள் சூழ்ந்துள்ள மணிப்பூர் மாநிலத்தில் தற்போது வன்முறை மேகம் சூழந்திருக்கிறது. மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின சமூக மக்களுக்கும் பழங்குடியினர் அல்லாத சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட … Read more

₹ 10,00,00,00,000 ரூபாய்.. திமுக அரசை பார்த்தீங்களா? வேறலெவலுக்கு மாறும் \"வடசென்னை\"..அட புரசைவாக்கம்

Tamilnadu oi-Hemavandhana சென்னை: வட சென்னை மேம்பாட்டு திட்டத்துக்கு 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி செலவு செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு முக்கிய செய்தி ஒன்றை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னை வியாசர்பாடி, கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், சென்னை, புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலை … Read more

டேன்ஜர் ஜோன்.. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய பூமியால் மக்கள் பீதி.. சுனாமி இல்லை

International oi-Nantha Kumar R டோக்கியோ: ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவான நிலநடுக்கத்தால் பூமி குலுங்கியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்ததோடு பீதி அடைந்துள்ளனர். இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் சமீபகாலமாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஜப்பானின் மத்திய இஷிகாவா பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் நேரப்படி மதியம் … Read more

\"லாஸ்ட் மினிட்ல\" போச்சே.. \"பவர்\" குறையுதா எடப்பாடிக்கு..பன்னீர் புயல்.. \"ஹெட்ஆபீஸ்ல\" என்ன சொல்றாங்க?

Tamilnadu oi-Hemavandhana சென்னை: ஓபிஎஸ்ஸை பாஜக கைவிட்டுவிட்டதா? அமித்ஷா ஏன் அப்படி சொன்னார்? எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி கணக்குதான் என்ன என்பது குறித்த பல சந்தேகங்கள் வட்டமிடுகின்றன. கடந்த வாரம் டெல்லிக்கு எடப்பாடி பழனிசாமி செல்லும்போது, ஒருங்கிணைந்த அதிமுக என்ற விவகாரத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியிருக்கிறார்.. அப்போதும் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, அமித்ஷா தந்துள்ள பேட்டி, மிகப்பெரிய அதிர்வலையை அதிமுகவுக்குள் ஏற்படுத்தி வருகிறது.. அமித்ஷா சுளீர்: “அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட விரும்பவில்லை, … Read more

ரயில் சேவை திடீர் ரத்து.. வடகிழக்கு எல்லை ரயில்வே அதிரடி அறிவிப்பு.. வன்முறை தீயில் சிக்கிய மணிப்பூர்

India oi-Halley Karthik இம்பால்: மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கிடையேயான மோதல் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மணிப்பூருக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் முக்கியமான மாநிலம் மணிப்பூர். அடர்த்தியான காடுகள் நிறைந்த இந்த மாநிலத்தில் பழங்குடியின மக்களும், சமவெளி பகுதிகளில் மைத்தேயி சமூக மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலங்களாக மணிப்பூருக்கு குறிப்பிட்ட அளவில் மக்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் மைத்தேயி மக்கள் … Read more

பயங்கரம்.. பள்ளியில் நுழைந்து சரமாரி துப்பாக்கிச்சூடு.. 7 ஆசிரியர்கள் துடிதுடித்து பலி.. ஷாக் தகவல்

International oi-Nantha Kumar R இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பள்ளிக்குள் புகுந்த மர்மநபர்கள் கண்மூடித்தனமாக நடத்திய கொடூர துப்பாக்கிச்சூட்டில் 5 ஆசியர்கள் உள்பட 7 பேர் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த நிலையில் இதுபற்றிய பகீர் தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் திடீரென மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவதும், குண்டுகள் வீசப்படுவதும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் பாகிஸ்தானில் இன்று அப்படியொரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு: பாகிஸ்தானின் வடமேற்கு … Read more

இதய நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது நேஹாஸ்ரீ…உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்

சென்னை: 2 வயது நேஹாஸ்ரீ இதய பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர உங்கள் ஆதரவு தேவை. அறுவை சிகிச்சை, ICU & மருத்துவமனையில் தங்குதல், அறுவை சிகிச்சைக்குப் பின் ஆய்வுகள் மற்றும் மருந்துகள் உட்பட ரூ.2,80,000 செலவாகும் என மருத்துவமனை கூறியுள்ளது. உங்களின் சிறு உதவியும் குழந்தை நேஹாஸ்ரீ உயிர் பிழைக்க உதவும். மணலியில் வசிக்கும் யோகநாதன் கார்த்திகா தம்பதிக்கு நேஹா ஸ்ரீ என்ற குழந்தை உள்ளது. ஒரே குழந்தையான நேஹாஸ்ரீக்கு அதிக காய்ச்சல் மற்றும் உடல் … Read more

அதெப்படி திமிங்கலம்? வெறும் 90 ரூபாய்க்கு வாங்குன வீடு.. இப்ப 4 கோடி ரூபாய்.. அப்படி என்ன செய்தார்?

International oi-Velmurugan P ரோம்: இத்தாலி நாட்டில் வெறும் 90 ரூபாய்க்கு ஒரு பெண் வாங்கிய வீடு ஒன்று இன்று 4 கோடி ரூபாயாம். 90 ரூபாய் வீடு 4 கோடி ரூபான் என்கிற அளவில் மதிப்பு எப்படி உயர்ந்தது என்பதை இப்போது பார்ப்போம். வாழ்க்கையில இரண்டு விஷயம் மிகவும் முக்கியமானது, ஒன்று கல்யாணம், இன்னொன்று வீடு, இரண்டுக்குத்தான் நம் மக்கள் அதிக பணத்தை செலவு செய்வார்கள். குறிப்பாக தங்களுக்கு என்று ஒரு சொந்த வீடு வேண்டும் … Read more