\"புதினை கொல்ல சதி?\" தாழ்வாக பறந்து வந்த டிரோன்.. அடுத்த நொடி திடீரென பற்றி எரிந்த ரஷ்ய அதிபர் மாளிகை
International oi-Vigneshkumar மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிபர் மாளிகையில் திடீரென டிரோன் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஓராண்டிற்கு மேலாகப் போரை நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த பிப். மாதம் தொடங்கிய போர் ஓராண்டைக் கடந்தும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர உலகின் பல்வேறு நாடுகளும் முயன்ற போதிலும் எதுவும் பெரியளவில் பயன் தரவில்லை. ரஷ்ய அதிபர் … Read more