கொடூரம்! \"பிணத்தை எடுத்து ரேப் பண்றாங்க..\" பெண்களின் கல்லறைக்கு பூட்டு போட்ட பெற்றோர்! பாக்-இல் ஷாக்

India oi-Vigneshkumar இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் திடீரென பெண்கள் கல்லறைகளில் பூட்டுகளைப் போட்டு வைக்கிறார்கள். இதற்கான காரணம் அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது. நமது அண்டை நாடான பாகிஸ்தான் இப்போது மிக மோசமான நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். அங்கே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உச்சம் தொட்டுள்ளது. இந்த பொருளாதார குழப்பம் அங்கே அரசியல் குழப்பத்திற்கும் வழி வகுத்துள்ளது. அங்கே பிரதமராக இருக்கும் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான் … Read more

அதிரடி.. ரூ.750 கோடியாமே.. தொடக்க பள்ளிகளை தரம் உயர்த்தும் உத்தரப்பிரதேசம்.. சபாஷ் யோகி அதிரடி

India oi-Halley Karthik லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கல்வி துறை வேமாக மேம்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். ஏற்கெனவே பள்ளி கல்வி துறையை மேம்படுத்துவதற்காக திட்டங்கள் அறிவிக்ப்பட்டுள்ள நிலையில் அந்த திட்டங்களை செயல்படுத்த தீவிரம் காட்டப்பட்டு வருவதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். தேசிய அளவில் அதிக மக்கள் தொகை கொண்டுள்ள மாநிலமான உத்தரப் பிரதேத்தில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. ஆனால் கொரோனா தொற்று பின்னர் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக … Read more

ஆர்.எஸ்.பாரதி ரூ.500 கோடியே 1 ரூபாய் இழப்பீடு தரவேண்டும்.. “மன்னிப்பு கேளுங்க”.. அண்ணாமலை நோட்டீஸ்!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்கவேண்டும் எனக் கோரி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆருத்ரா விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதி 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். திமுகவினரின் சொத்து பட்டியல் என அவதூறு பரப்பியதாக அண்ணாமலைக்கு திமுகவினர் அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஆருத்ரா விவகாரத்தில் அண்ணாமலை ரூ.84 … Read more

தமிழ்த்தாய் பாடல் விவகாரம்.. ’அண்ணாமலை கிட்டயே கேளுங்க’ நழுவிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Tamilnadu oi-Mani Singh S சென்னை: கர்நாடகாவில் பொதுக்கூட்டத்தின்போது ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார். தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாவேந்தர் பாரதிதாசனின் 113-வது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரியில் தமிழ்த்தாய் பாடல் எழுதியது பாவேந்தர் பாரதிதாசன் தான் என்பது கூடுதல் … Read more

சொந்த ஊருக்கு போறீங்களா? தென் மாவட்ட பயணிகளுக்கு முக்கியம்.. ரயில்வே வெளியிட்ட மேஜர் அறிவிப்பு

Tamilnadu oi-Mani Singh S சென்னை: மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் சுரங்கப்பாதை பணிகள் நடப்பதால் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவில், திருச்செந்தூர் ரயில்கள் திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பலரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கியுள்ளனர். சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வேலை நிமித்தமாக தென் மாவட்டங்கள் … Read more

மதிமுகவில் குழப்பம்.. துரைசாமி கடிதத்தை புறந்தள்ளுங்கள்.. துரை வைகோ பதில்

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: மதிமுகவில் துரைசாமி குழப்பத்தை ஏற்படுத்துகிறார், அவருடைய கடிதத்தை புறந்தள்ளுங்கள் என மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார். மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்திற்கு துரை வைகோ பதில் அளித்துள்ளார். அதில் மதிமுகவில் துரைசாமி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். மதிமுகவில் பெரியவர்களுக்கு மரியாதை தருகிறோம். எனவே அவருடைய கடிதத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் … Read more

ரேஷன் கடைகளுக்கு பறந்த வார்னிங்..ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. இனி நிம்மதியா பொருள் வாங்கலாம்

Tamilnadu oi-Halley Karthik சென்னை: ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வாங்காத பொருட்களுக்கும் சேர்த்து பில் போடுவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான அளவில் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் 39 மாவட்டங்களில் 316 வட்டங்களில் சுமார் 34,803 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய மாநில அரசுகள் வழங்கும் … Read more

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி.. நிபந்தனைகள் என்னென்ன?

Tamilnadu oi-Mani Singh S சென்னை: சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க சில நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க … Read more

மிசா பாண்டியன் Vs நூர்ஜஹான்! மதுரை மாநகர திமுக மல்லுக்கட்டு! அமைச்சர் பிடிஆரிடம் சென்ற பஞ்சாயத்து!

Tamilnadu oi-Arsath Kan மதுரை: மதுரையில் திமுக பெண் கவுன்சிலரை மாநகராட்சி மண்டலத் தலைவியின் கணவர் தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 54வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் நூர் ஜஹான். காஜிமார் தெருவை சேர்ந்த இவர் மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் மதுரை மாநகரட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட நூர் ஜஹான், தனது வார்டு பிரச்சனை குறித்து மண்டலத் … Read more

அமித் ஷா அலுவலகம் உள்ளே போனதும்.. ஸ்டன் ஆன எடப்பாடி.. அங்கே கண்ட காட்சி..அப்படியே ஷாக் ஆகிட்டாராமே!

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: அமித் ஷா அறைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை கண்டார். அங்குதான் டிவிஸ்ட் ஏற்பட்டது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்து உள்ளார். நேற்று முதல் நாள் டெல்லியில் அண்ணாமலை – அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி இடையில் டெல்லியில் நடந்த மீட்டிங் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. சுமார் 50 நிமிடங்கள் இவர்கள் நீண்ட ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த மீட்டிங்கிற்கு பின் மாநில … Read more