கொடூரம்! \"பிணத்தை எடுத்து ரேப் பண்றாங்க..\" பெண்களின் கல்லறைக்கு பூட்டு போட்ட பெற்றோர்! பாக்-இல் ஷாக்
India oi-Vigneshkumar இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் திடீரென பெண்கள் கல்லறைகளில் பூட்டுகளைப் போட்டு வைக்கிறார்கள். இதற்கான காரணம் அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது. நமது அண்டை நாடான பாகிஸ்தான் இப்போது மிக மோசமான நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். அங்கே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உச்சம் தொட்டுள்ளது. இந்த பொருளாதார குழப்பம் அங்கே அரசியல் குழப்பத்திற்கும் வழி வகுத்துள்ளது. அங்கே பிரதமராக இருக்கும் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான் … Read more