பாதிரியார்களை சந்தித்து பேசிய மோடி! ''சம்பிரதாய சந்திப்பு; சந்தர்ப்பவாத அரசியல்''! இனிகோ விமர்சனம்!
Tamilnadu oi-Arsath Kan சென்னை: பிரதமர் மோடி கிறித்தவப் பாதிரிமார்களை சந்தித்து பேசியுள்ள நிலையில், அது வெறும் சம்பிரதாய சந்திப்பு என்றும் பிரதமரின் சந்தர்ப்பவாத அரசியல் எனவும் விமர்சித்துள்ளார் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பாஜக தலைவர்கள் பாதிரியார்களை சடங்கிற்காக சந்தித்து, சிரித்து, படமெடுத்து அதனை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக இனிகோ இருதயராஜ் கூறியிருப்பதாவது; ”நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை ,வெறியாட்டங்கள், வெறுப்புப் பேச்சுக்கள் கட்டவிழ்த்து … Read more