இந்தில பேசாதீங்க! தமிழில் பேசுங்க ப்ளீஸ்! மனைவியின் தோளை தட்டி சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்! அதிர்ந்த அரங்கம்

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: இந்தியில் பேசாதீர்கள, தமிழில் பேசுங்கள் என விருது வழங்கும் விழாவில் தனது மனைவி சாயிரா பானுவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் நடைபெற்ற விருது விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவி சாயிரா பானுவுடன் கலந்து கொண்டார். இதில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது தொகுப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவியையும் மேடைக்கு அழைத்து அவரை பேசுமாறு அழைத்தனர். இதையடுத்து சாயிரா பானு மைக்கை … Read more

ஆஹா கரண்ட் செலவும் மிச்சம்.. ஏசி வாங்குற தேவையும் இல்லை.. என்ஜீனியரை மிஞ்சும் ஆப்பிரிக்க கட்டடக் கலை

International oi-Vishnupriya R துனிசியா: தென்னாப்பிரிக்காவில் துனிசியாவில் ஏசி இயந்திரமே இல்லாமல் வெப்பத்திலிருந்து மக்கள் தற்கொத்து கொள்கிறார்கள். என்ஜீனியர்களை விட சாதுர்யமாக வீடுகளை கட்டமைத்துள்ளனர் ஆப்பிரிக்க மக்கள். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கட்டடக் கலைகளில் சிறந்து விளங்கும். அதில் கோபுரத்தின் நிழல் விழாத அளவுக்கு கட்டடப்பட்ட சோழர் கால கட்டடக் கலை. வேலூரில் உள்ள சிவன்கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி பட்டு ஒளிரும். அது போல் மதுரையில் தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் கருவறையில் மூலவர் … Read more

அசரடிக்கும் ai போட்டோக்கள்.. ஏஐ எப்படி எலலாம் மாற்றும்.. ஒரு சின்ன பார்வை

Tamilnadu oi-Velmurugan P சென்னை: ai போட்டோக்கள் இப்போது மிகவும் பிரபலமாகிக வருகறது .ஒரிஜினல் போலவே இருக்கும் சில புகைப்படங்களை பார்ப்பவர்களை அசரடித்து விடும். சாதாரண புகைப்படங்களை நம் விருப்பத்திற்கு எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும். வெள்ளை அல்லது பிளைன் பேக்ரவுண்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, எப்படி வேண்டுமானாலும் மாற்றி தருகிறது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளம். செயற்கை நுண்ணறிவு என்பது நம் தேவைக்காக நாமே கண்டுபிடித்த ஏழாம் அறிவு தான். சாதாரண மனிதனால் செய்ய முடியாத … Read more

பிரபல நடிகர் சரத்பாபு.. உடம்பெல்லாம் விஷம்.. அதென்ன செப்சிஸ்.. இத்தனை ஆபத்தான தொற்றா.. பாருங்களேன்

Tamilnadu oi-Hemavandhana சென்னை: புதுசு புதுசாக வைரஸ்களும், நோய்களும் பரவி, மனித குலத்தை தாக்கி கொண்டிருக்கின்றன.. அந்தவகையில் நடிகர் சரத்பாபுவையும் ஆபத்தான தொற்று ஒன்று தாக்கி உள்ளது..!! நிழல் நிஜமாகிறது படத்தில் ஆரம்பித்து, முள்ளும் மலரும், நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு. நடிகை ஷோபா : மிகச்சிறந்த நடிகர்.. இயல்பான நடிப்பு, சுண்டியிருக்கும் குரலால் தமிழக மக்களை தன்வசம் சேர்த்து கொண்டவர்.. முள்ளும் மலரும் படத்தில் ஜீப்பில் ஷோபாவை … Read more

பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்.. பின்புலத்தில் டெல்லி சதி.. முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கு

India oi-Vishnupriya R மால்டா: மேற்கு வங்க மாநிலத்தில மால்டா பகுதியில் அரசு பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் மாணவர்களை மிரட்டிய சம்பவத்தில் மத்திய அரசின் சதி உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேறகு வங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள் நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி அங்குள்ள மாணவர்களை மிரட்டினார். மேலும் அந்த நபர் மெர்குரி, ஆசிட் நிறைந்த பாட்டில்களையும் தனது கையில் வைத்திருந்தார். … Read more

“மோடி” அவதூறு.. ராகுல் காந்தி பதவியை பறித்த வழக்கு! விலகுவதாக அறிவித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி

India oi-Noorul Ahamed Jahaber Ali காந்திநகர்: மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என்ற சூரத் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரிய வழக்கில் இருந்து விலகுவதாக குஜராத் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி கீதா கோபி அறிவித்து உள்ளார். கர்நாடகா மாநிலம் கோலாரில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடியின் சாதி பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது பெரும் பரபரப்பை … Read more

மாவோயிஸ்ட் ‛அட்டாக்’.. சத்தீஸ்கர் குண்டுவெடிப்பில் பலியான 11 போலீசார்.. 5 ஆண்டில் நடந்தது என்ன?

India oi-Nantha Kumar R ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று மாவோயிஸ்ட் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் நக்சல் தடுப்பு படையை சேர்ந்த 11 போலீசார் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதல்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக போலீசார், பாதுகாப்பு படையினர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் விபரம் வருமாறு: இந்தியாவில் சில மாநிலங்களில் இன்னும் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் … Read more

உச்சத்தில் கோடை வெப்பம்.. உருகிய தார் சாலைகள்.. \"டயரில் எல்லாம் ஒட்டி..\" வாகன ஓட்டிகள் அவதி!

India oi-Vigneshkumar அகமதாபாத்: கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குஜராத்தில் சாலைகளே உருகிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒவ்வொரு கோடைக் காலத்திலும் வெப்பம் முந்தைய ஆண்டை காட்டிலும் உச்சம் தொட்டு வருகிறது. பருவநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் என இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பம் உச்சத்தில் இருப்பதால் பொதுமக்களால் மதிய நேரத்தில் வெளியே கூட செல்ல முடியாத … Read more

அண்ணாமலைக்கு போட்டியாக நாள்தோறும் அறிக்கை வெளியிடும் வானதி சீனிவாசன்- பாஜகவில் வெடிக்கும் புகைச்சல்!

Tamilnadu oi-Mathivanan Maran சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டஃப் பைட் தரும் வகையில் பாஜக எம்.எல்.ஏ.வும் பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிடுவது அக்கட்சியில் புதிய பஞ்சாயத்தை கூட்டியுள்ளது. அரசியல் கட்சிகளில் தலைவர்கள்தான் பொதுவாக அறிக்கை வெளியிடுவது வழக்கம். 2-ம் கட்ட தலைவர்கள் சில நேரங்களில் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவிப்பர். கட்சித் தலைமை அனுமதியுடன் ஊடகங்களை சந்திப்பதும் உண்டு. தமிழ்நாடு பாஜகவில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் … Read more

கோடை வெயிலுக்கு பெரிய பிரேக்.. அடுத்த 5 நாட்களுக்கு செம மழைதான்.. எங்கெல்லாம் தெரியுமா

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு மத்தியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் எப்போதும் ஏப்ரல், மே மாதங்களில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் இதற்குச் சொல்லப்படுகிறது. இந்தாண்டு தமிழ்நாட்டில் கடந்த பிப். மாதமே வெப்பம் பல … Read more