பிரபல ஜல்லிக்கட்டு வீரர் ஜி.ஆர். கார்த்தி தற்கொலை.. சோகத்தில் அவனியாபுரம்.. நடந்தது என்ன?

Tamilnadu oi-Vishnupriya R மதுரை: பிரபல ஜல்லிக்கட்டு வீரர் ஜி.ஆர்.கார்த்தி தற்கொலை செய்து கொண்டார். இதனால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். தமிழககத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவை. இவை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் தை மாதம் நடத்தப்படுகிறது. இது அந்த காலத்தில் வீர விளையாட்டாக விளையாடப்பட்டு இதன் மூலம் பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்வார்கள். அத்தகைய வீர விளையாட்டு வீரம் விளைந்த மதுரையில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. மதுரை அவனியாபுரம் … Read more

இந்திரா காந்திக்கு அரசியல் மறுவாழ்வு கொடுத்த சிக்மகளூர் தொகுதியில் பேத்தி பிரியங்கா பிரசாரம்!

India oi-Mathivanan Maran சிக்மகளூர்: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு அரசியல் மறுவாழ்வு கொடுத்த கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதியில் அவரது பேத்தியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி பிரசாரம் செய்கிறார். கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரியங்கா காந்தி. பிரியங்கா காந்தி நேற்று பிரசாரத்தின் போது, மாநிலங்களுக்கான நிதியை மத்திய பாஜக அரசு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குறைத்து வருகிறது. கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு உங்களை சூறையாடிவிட்டது. … Read more

என்னுடைய பெயரை சொல்லி பலர் கொள்ளை! 1 மாதத்தில் கம்பி எண்ண வைப்பேன்! கொதித்த துரைமுருகன்!

Tamilnadu oi-Arsath Kan வேலூர்: தன்னுடைய பெயரைச் சொல்லி பலர் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாகவும் யாரையும் தாம் சும்மா விடப்போவதில்லை எனவும் கொதிப்புடன் பேசியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் பேசிய அவர் இதனைக் கூறினார். தன்னுடைய பெயரைச் சொல்லி தனது தயவில் வந்த சர்க்கரை ஆலையை வைத்து கொள்ளையடிப்பவர்கள் இன்னும் ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ கம்பி எண்ணுவார்கள் என எச்சரித்துள்ளார். யார் யார் தவறு செய்கிறார்கள் … Read more

3வது நாளாக நீடிக்கும் ஐ.டி ரெய்டு.. ஆழ்வார்பேட்டை ஜி ஸ்கொயர் ஆபிஸில் சல்லடை போடும் அதிகாரிகள்!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் ‘ரெய்டு’ நடத்தி வருகின்றனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் 10 அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனம். ஒரே நேரத்தில் அதிக அளவு நிலங்களைக் கையகப்படுத்தியதாகவும், குறைந்த காலகட்டத்தில் அதிக வருமானம் ஈடுட்டியதாகவும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் மீது புகார் எழுந்தது. … Read more

பணம் இருக்கும் இடத்தில் மனசு! ரூ 1500 கோடி பங்களாவை ஊழியருக்கு பரிசாக வழங்கிய முகேஷ் அம்பானி

India oi-Vishnupriya R மும்பை: இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, தனது ஊழியர் ஒருவருக்கு ரூ 1500 கோடி மதிப்பில் 22 அடுக்குகளை கொண்ட மாடி வீட்டை பரிசாக கொடுத்துள்ளார். இந்திய பணக்காரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானியின் செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். பணம் இருந்தால் குணம் இருக்காது, குணம் இருந்தால் பணம் இருக்காது என சொல்வார்கள். மேலும் பணமும், குணமும் இருந்தாலும் மற்றவர்களுக்கு செய்யும் மனம் இருக்காது. ஆனால் முகேஷ் அம்பானி சொத்து … Read more

உலகத்துக்கே “ரிஸ்க்”.. அடுத்த வூஹானா சூடான்? போராளிகள் பிடியில் உயிர்கொல்லி வைரஸ்கள்! WHO எச்சரிக்கை

International oi-Noorul Ahamed Jahaber Ali ஜெனீவா: சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உள்நாட்டு போராக வெடித்து இருக்கும் நிலையில் அந்நாட்டு தலைநகரில் உள்ள ஆய்வுக் கூடம் ஒன்று போரிடும் ஒரு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு இருப்பது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானின் சக்தி வாய்ந்த துணை ராணுவப் படையான ஆர்.எஸ்.எப்-இன் செயல்பாடுகள் கடந்த சில நாட்களாக தன்னிச்சையாக உள்ளது எனவும், அந்நாட்டு … Read more

உலகத்தையே அலற விட்ட \"ஈகோ\" பிரச்சனை! பதற வைக்கும் சூடான் போர்! அதிமுகவிற்கும் இதற்கும் என்ன கனெக்சன்?

International oi-Shyamsundar I கார்ட்டோம்: சூடானில் உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் சர்வதேச அளவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சூடானில் உள்நாட்டு போர் உச்சத்தில் உள்ளது. பொதுவாக உள்நாட்டு போர்.. அரசுக்கும் – மக்களுக்கும் இடையில் நடக்கலாம். அரசுக்கும் போராளிகளுக்கும் இடையில் நடக்கலாம். அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையில் கூட நடக்கலாம். ஆனால் சூடானில் நடப்பது அங்கே இருக்கும் இரண்டு வகையான ராணுவ படைகளுக்கு இடையிலான மோதல். அங்கே உள்ள ராணுவம் மற்றும் ஆர்எஸ்எப் எனப்படும் … Read more

மேற்கு வங்கத்தில் பதற்றம்.. காவல் நிலையத்துக்கு தீவைப்பு.. சிறுமி பலாத்கார கொலையால் தொடர் வன்முறை

India oi-Nantha Kumar R கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 10ம் வகுப்பு படித்த மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று போராட்டக்காரர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்ட நிலையில் வன்முறை வெடித்தது. இதில் காவல் நிலையம் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி … Read more

2 மாநில ஆளுநர் பதவி கிடைத்தது எப்படி? “மகாபெரியவர் கொடுத்த மாங்கனி” – தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

Tamilnadu oi-Vignesh Selvaraj திருவாரூர் : தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனக்கு 2 மாநில ஆளுநர் பதவி கிடைத்ததற்கு மகாபெரியவர் அளித்த மாங்கனியே காரணம் என்கிற ரீதியில் பேசியுள்ளார். திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு திருவாரூர் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் இசை விழாவை குத்து விளக்கு ஏற்றி துவக்கி … Read more

கோடை சீசன்.. ஊட்டிக்கு ட்ரிப் போக போறீங்களா.. முதல்ல இதை படிங்க.. தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு!

Tamilnadu oi-Shyamsundar I ஊட்டி: சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டிக்கு செல்லும் மலைப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்த போதும் கூட பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. முக்கியமாக ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது. ஈரோட்டில் நேற்று 100.7 டிகிரி பாரன்ஹீட் … Read more