அமைச்சர் பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோ விவகாரத்தில் ட்விஸ்ட்.. அதிரடி திருப்பம்

India oi-Velmurugan P ராஞ்சி: ஜார்கண்ட் மாநில சுகாதார அமைச்சர் பன்னா குப்தாவுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடந்த வீடியோ உரையாடலின் ஆபாசமான வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோ போலியானது என்று அமைச்சர் குப்தா மறுத்துள்ளார். எனினும் இதை ஏற்காத பாஜக, குப்தா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் வலியுறுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று … Read more

சூரிய சக்தியில் மின் உற்பத்தி.. 2 மெகா புராஜெட்.. ஸ்டாலின் ஆட்சியில் உருமாறிய உத்திரமேரூர்

News oi-Kadar Karay காஞ்சிபுரம்: திமுகவின் கோட்டை என்று உத்திரமேரூர் தொகுதியைச் சொல்லலாம். ஏறக்குறைய 5 முறைக்கு மேல் திமுகவை சேர்ந்தா க.சுந்தர் சட்டமன்ற உறுப்பினராக இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த முறை அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும்கூட, இந்தத் தொகுதி திமுகவின் வசம்தான் இருந்தது. விவசாயம், வணிகம், தொழிற்சாலைகள் எனப் பன்முகத் தன்மை கொண்ட தொகுதிதான் உத்திரமேரூர். சென்னையிலிருந்து குறைந்த தொலைதூரத்தில் உத்திரமேரூர் இருப்பதால், எதிர்பார்ப்பைவிட மிக அதிக அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. திமுக கோட்டையான உத்திரமேரூர்: … Read more

வீடியோ பார்த்துக்கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. திடீரென செல்போன் வெடித்து பலி!

India oi-Vignesh Selvaraj திருச்சூர் : கேரளாவில் 8 வயது சிறுமி, செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென செல்போன் வெடித்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதுமே செல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் பேசத் தொடங்குவதற்கு முன்பே செல்போன் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். செல்போன்கள் அதிநவீன வசதிகள் அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, செல்போன்களால் ஏற்படும் விபத்துகளும் தொடர்கதையாகி வருகின்றன. சார்ஜ் போட்டு பேசிக் கொண்டிருந்தபோது செல்போன் வெடித்தது, நீண்ட நேரம் … Read more

நடுவானில் தீப்பிடித்த காத்மாண்டு டூ துபாய் விமானம்.. இரவில் தீப்பிழம்பாக காட்சியளித்ததால் பரபரப்பு

India oi-Vishnupriya R காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. காத்மாண்டுவிலிருந்து துபாய்க்கு fly Dubai Flight 576 எனும் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் நேற்று இரவு 50 நேபாள பயணிகள் உள்பட 150 பேரை ஏற்றிக் கொண்டு துபாய்க்கு விமானம் புறப்பட்டது. நேபாளத்தின் திரிபுவனம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் என்ஜினில் தீப்பிடித்தது. இதையடுத்து விமானம் தரையிறங்க … Read more

உயிர் பறித்த கேன்சர்.. இந்தியாவை நேசித்த பாகிஸ்தானி! இஸ்லாமிய விமர்சகர் – யார் இந்த தாரிக் பத்தாஹ்?

International oi-Noorul Ahamed Jahaber Ali ஒட்டாவா: கனடாவை சேர்ந்த பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான தாரிக் பத்தாஹ் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலமானார். 73 வயதான தாரிக் பத்தாஹ் யார்? சர்வதேச அளவில் அவரது மரணம் பேசப்படுவது ஏன்? விரிவாக பார்ப்போம். பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் கடந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்தவர் தாரிக் பத்தாஹ். கம்யூனிச கொள்கையின் மீது தீவிர பிடிப்பு கொண்ட … Read more

12 மணி நேரம் வேலையை விடுங்க.. இந்த நாடுகளில் வேலை நேரம் ரொம்ப கம்மி.. மகிழ்ச்சியான நாடுகளும் இவைதான்

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: தமிழக அரசு சமீபத்தில் 12 மணி நேரம் வேலை நேரம் என்ற மசோதா கொண்டு வந்தது மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே உலகில் மற்ற நாடுகளில் வேலை நேரம் எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம். தமிழ்நாடு அரசு சமீபத்தில் நிறைவேற்றிய ஒரு சட்ட மசோதா மிகப் பெரியளவில் எதிர்ப்பை கிளப்பியது. வழக்கமாக எதிர்க்கட்சிகள் மட்டுமே ஆளும் தரப்பு கொண்டு வரும் மசோதாக்களை எதிர்ப்பார்கள். ஆனால், இந்த முறை … Read more

நைட் நேரம்.. கிணற்றிலிருந்து வெளியே வந்த ஜோடி.. ஆஷாவின் முகத்தையே விடிய விடிய பார்த்து.. ஐயோ கொடுமை

India oi-Hemavandhana ராய்ப்பூர்: சடலம் பக்கத்திலேயே உட்கார்ந்து, அந்த முகத்தை விடிய விடிய பார்த்து கொண்டிருந்தாராம் கணவர்.. இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.. அதிலும் வட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறி கொண்டே இருக்கிறது.. கணவன்மார்களிடம் சிக்கி சீரழியும் அந்த பெண்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது.. சில மாதங்களுக்கு முன்பு, மத்திய பிரதேசத்தில் ஒரு கொடுமை நடந்தது.. சிங்க்ராலி … Read more

ஆப்ரேஷன் காவிரி.. இந்தியர்களை மீட்க சூடான் பறந்த 2 ஜம்போ போர் விமானங்கள்.. மத்திய அரசு அதிரடி

International oi-Halley Karthik சூடான்: சூடானில் உள்நாட்டு போரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆப்ரேஷன் காவிரி’ செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டிலிருந்து வெளிநாட்டினர் வெளியேறி செல்ல கிளர்ச்சியாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கிளர்ச்சி மூலம் அந்நாட்டு அரசை அகற்றிய ராணுவத்தினர் தற்போது தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டிருக்கின. இந்த சண்டை நாளடைவில் உள்நாட்டு போராக பரிணமித்திருக்கிறது. இந்த போர் காரணமாக 420 … Read more

12 மணி நேர வேலை சட்டம்..ஏற்க முடியாது..வாபஸ் பெறாவிட்டால் வேலை நிறுத்தம்..தொழிற்சங்கங்கள் உறுதி

Tamilnadu oi-Jeyalakshmi C சென்னை: வேலை நேரத்தை குறைக்க வேண்டிய அரசு 12 மணி நேரமாக அதிகரித்துள்ளதை ஏற்க முடியாது என தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன. 12 மணி நேர வேலை நேர சட்ட மசோதாவை திரும்ப பெறாவிட்டால் அறிவித்தபடி வேலை நிறுத்தம் நடைபெறும் எனவும் எனவும் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 12 … Read more

பூட்ஸ் காலால் முகத்திலேயே உதை! போராட்டம் நடத்தியவர் மீது கொடூர தாக்குதல்! நாகையில் நள்ளிரவில் பரபர

Tamilnadu oi-Vigneshkumar நாகை: போராட்டத்தில் ஈடுபட்ட நபரை பூட்ஸ் காலால் போலீஸ் எஸ்ஐ உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாடு எல்லையான நாகப்பட்டினத்தை எடுத்துள்ள நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் மது கடத்தலைத் தடுக்க அங்குள்ள போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி அங்கே இரு சக்கர வாகனங்கள் மூலம் மதுபானங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க திருமருகல் சாலையில் பல்வேறு இடங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலை தடுப்புகள்: … Read more