லட்டு லட்டாய் அறிவித்த ஸ்டாலின்..மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு.. விரைவில் பணி நியமனம்.. அதிரடி

Tamilnadu oi-Hemavandhana சென்னை: “மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்கும் திட்டம் ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளர். மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்தபோது, 2010 – 2011ஆம் நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆணையும் அன்றே பிறப்பிக்கப்பட்டது. அப்போதிருந்தே கருணாநிதி, மாற்றுத்திறனாளிகளுக்காகத் தனி கவனம் செலுத்தி பல்வேறு … Read more

ரெடியா இருங்க மக்களே.. ரெட்டேரி – மாதவரம் இடையே மெட்ரோ ரயில் வருது.. எப்போ தெரியுமா.. ஸ்வீட் நியூஸ்

Tamilnadu oi-Hemavandhana சென்னை: மாதவரம்-ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வரும்நிலையில், அதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சென்னை, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில், மெட்ரோ ரயில் மேம்பால பாதைக்காக, துாண்கள் அமைக்கும் பணிகள் வேகமெடுத்து வருகின்றன.. சென்னையில் இரண்டாவது கட்டமாக மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ துாரத்திற்கு 61 ஆயிரத்து 843 கோடி ரூபாயில், மெட்ரோ திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. மாதவரம்: இதில், சோழிங்கநல்லுார் – மாதவரம் … Read more

\"பூனைக்குட்டி\" வருது.. எடப்பாடி வீசிய \"வெடி\".. கரம் பற்றிய பாஜக தலைகள்.. அதைவிடுங்க, ஸ்லீப்பர் செல்?

Tamilnadu oi-Hemavandhana சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. இது மீண்டும் தமிழக அரசியலில் சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர காவல்துறை முன்வர வேண்டும். தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் … Read more

செங்கல்பட்டில்.. ஆன்லைன் கடன் செயலியால் கிருஷ்ணகிரி இளைஞர் தற்கொலை.. பின்னணியில் பெரும் சோகம்

Tamilnadu oi-Nantha Kumar R செங்கல்பட்டு: ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் செங்கல்பட்டு அருகே பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவரது தற்கொலை குறித்த சோகமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பி தமிழ்நாட்டில் பலரும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு சூதாட்டங்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பணத்தை இழப்போர் கடன் வாங்கியும் ஆன்லைன் சூதாட்டங்களில் … Read more

சூடானில் உச்சக்கட்ட மோதல்.. 100 நெருங்கும் உயிரிழப்பு.. இந்தியர்களுக்கு உதவ களமிறங்கிய மத்திய அரசு

International oi-Vigneshkumar சூடான்: சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவ படைகளுக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில், அங்கே உள்ள இந்தியர்கள் உதவி பெற மத்திய வெளியுறவு அமைச்சகம் சிறப்பு கண்காணிப்பு மையத்தை அமைத்துள்ளது. ஆப்பிரிக்காவில் இருக்கும் மிக பெரிய நாடுகளில் ஒன்றாக சூடான் இருக்கிறது. அங்கே அதிபர் அல் பஷீர் ஆட்சி நடைபெற்று வந்தது. இருப்பினும், கடந்த 2021இல் அங்கே அப்தல்லா ஹம்டோக் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பைபற்றியது. இருப்பினும், அங்கே நடக்கும் ராணுவ ஆட்சிக்கு … Read more

\"அதுதான் திருப்புமுனை! தேசிய தலைவர்களே எங்களை பார்ப்பார்கள்.. இந்த கூட்டணி இருக்கே..\" ஈபிஎஸ் பரபர

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகச் சாடினார். மேலும், கூட்டணி குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு பக்கம் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணி செயல்பட்டு வருகிறது. அதேநேரம் மறுபுறம் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் உள்ளது. இருப்பினும், திமுக கூட்டணியைப் போல அனைத்து தேர்தல்களிலும் அதிமுக கூட்டணி அப்படியே … Read more

ஸ்டாலினைப் புகழும் அதிமுக தொகுதி மக்கள்- அப்படி என்ன செய்தார் ஸ்டாலின்?

Tamilnadu oi-Kadar Karay போளூர்: அதிமுக கைவசம் உள்ள சட்டமன்றத் தொகுதி போளூர். இத்தொகுதியின் எம்.எல்.ஏ ஆக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பதவி வகித்து வருகிறார். ஆளும் கட்சியின் தொகுதியாக இது இல்லை என்றாலும், முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மின்துறை சார்ந்து பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது போளூர். ‘மாற்றான் தாய்’ மனப்பான்மை இல்லாமல் ஸ்டாலின் செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்து மகிழ்ந்து போய் உள்ளனர் இத்தொகுதி மக்கள். திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வரும் போளூரில் நெசவுதான் பிரதான தொழில். அதை … Read more

மனைவி, குட்டியை விபத்தில் இழந்த சோகம்.. வாகன ஓட்டிகளை மட்டுமே கடிக்கும் ஆண் குரங்கு.. நடந்தது என்ன?

Tamilnadu oi-Vishnupriya R செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஆண் குரங்கு ஒன்று துரத்தி துரத்தி வாகன ஓட்டிகளை கடித்து தாக்கும் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பூதூர் கிராமம் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைகளில் அதிகமான குரங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது கிராமத்திற்குள் உணவு தேடி வருவது வழக்கம். அந்த வகையில் வழக்கம் போல் சில குரங்குகள் உணவு தேடி கிராமத்திற்குள் வந்தன. அப்போது ஒரு குரங்கு குடும்பத்தில் இருந்த … Read more

அசத்தலான \"பிளான் 50\".. லண்டனில் இருந்து டீமை இறக்கிய ஸ்டாலின்.. மொத்தமாக மாற போகுதாம்! குட்நியூஸ்!

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் லண்டனில் இருந்து முக்கியமான டீம் ஒன்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அவர்களுக்கு சிறப்பு ப்ரொஜெக்ட் ஒன்றும் கொடுக்கப்பட உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது. வருவாய் பற்றாக்குறை 7000 ஆயிரம் கோடி ரூபாய் குறையும். 4.16ல் இருந்து 3.08 சதவிகிதமாக … Read more

கொதித்த நடிகர் ராஜ்கிரண்.. “திப்பு சுல்தானையே மறைப்பீர்களா? ஆங்கிலேயனை அலறவிட்டவர்!” இவ்ளோ சாதனையா?

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக களத்தில் இறங்கி போர்புரிந்து வீரமரணம் அடைந்த திப்பு சுல்தானை சரித்திரத்தில் மறைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், குப்பைகளால் சூரியனை மறைக்க முடியாது என்று நடிகர் ராஜ்கிரண் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார். இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், “மாவீரர் திப்பு சுல்தான் அவர்கள், இந்திய சுதந்திரப்போராட்டத்தின் “மூலவித்து” என்பதை சரித்திரத்தில் இருந்து நீக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. சூரியனை, குப்பைகளால் மூடி … Read more